மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள காஸ்பா பகுதியில் பெண் ஒருவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா வாய்ப்பு என்ற பெயரில் ஒரு மாடல் பெண்ணுக்கு (வயது 24) இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு சோசியல் மீடியா மூலம் அந்தப் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் பழகிய 2 பேர், ‘நாங்கள் பாலிவுட், கொல்கத்தா திரையுலக தயாரிப்பாளர்கள்’ எனக்கூறி அறிமுகமாகியுள்ளனர். […]

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு இளம்பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்தனர். விசாரணையில், இறந்து கிடந்த பெண் சித்ரதுர்கா மாவட்டம் கோவர்ஹட்டி கிராமத்தைச் சேர்ந்த வர்ஷிதா […]

தவெக மாநில மாநாட்டில் பேசிய விஜய் மீண்டும் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.. அப்போது பேசிய அவர் “ தவெக கையில் எடுத்திருப்பது உண்மையான அரசியல்.. உணர்வுப்பூர்வமான அரசியல், நாட்டு மக்களுக்கு நல்லதை செய்யும் அரசியல்.. வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்று இந்த மாநாட்டிற்கு பெயர் வைத்துள்ளோம்.. 1967, 1977 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசியல் மிகப்பெரிய ஆட்சி அதிகார மாற்றம் நடந்தது போல் 2026ல் அப்படி ஒரு வரலாறு […]

மதுரையில் தவெகவின் 2வது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் பேசிய விஜய் “ ஒரு சிங்கம் எப்போதுமே தனித்துவமானது.. ஒருமுறை சிங்கம் கர்ஜித்தால் எல்லா திசைகளும் அதிரும்.. அந்த சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும்.. வேடிக்கை பார்க்க வெளியே வராது.. எவ்வளவு பசியாக இருந்தாலும் உயிரற்ற விலங்குகளை சிங்கம் எப்போதும் வேட்டையாடாது.. வேட்டையாடும் போது கூட தன்னை விட பெரிய மிருகங்களை மட்டும் […]

மோகன்லாலின் திரிஷ்யம் திரைப்பட பாணியில் 30 வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஷபாப் அலி. இவர், பெயிண்டராக வேலைபார்த்து வரும் நிலையில், இவரது மனைவி பார்த்திமா. இந்நிலையில், தன்னுடைய மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக கணவர் ஷபாப் அலி சந்தேகப்பட்டுள்ளார். இதனால், பலமுறை எச்சரித்தும் அவர் கேட்காததால், தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி அவர் தன்னுடைய மனைவிக்கு விஷம் மற்றும் […]

தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் தவெக நிர்வாகிகள் உரையாற்றி வருகின்றனர்.. அந்த வகையில் இந்த மாநாட்டுத் திடலின் முகப்பில் நாட்டு முகப்பில் அண்ணா, எம்.ஜி.ஆர் படங்கள் வைக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தார்.. தவெக மாநாட்டில் பேசிய அவர் “ 1967-ல் அண்ணால் எல்லோருக்குமான சமூக நீதி, […]

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு கோலாகலாக தொடங்கியது.. வரலாறு திரும்புகிறது.. 106 டிகிரி வெயிலையும் பொருட்படுத்தமால் விஜய்யை காணும் ஆர்வத்துடன் லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டுத் திடலில் கூடியுள்ளனர்.. முதன்முறையாக விஜய்யின் பெற்றோர், சந்திரசேகர், ஷோபா மேடை ஏறி உள்ளனர்.. இந்த மாநாட்டில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் 4 மணிக்கு தான் மாநாடு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடுமையான […]

தவெகவின் 2வது மாநில மாநாடு இன்று மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக காலை முதலே தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்… இதனால் மதுரை மாநகரே களைகட்டி உள்ளது.. எனினும் மதுரை பாரபத்தியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொளுத்தி வருவதால், வெயிலை சமாளிக்க முடியாமல் தொண்டர்கள் திணறி வருகின்றனர்.. தவெக மாநாட்டு திடலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொண்டர்கள் அடுத்தடுத்து […]

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு கோலாகலாக தொடங்கியது.. வரலாறு திரும்புகிறது.. 106 டிகிரி வெயிலையும் பொருட்படுத்தமால் விஜய்யை காணும் ஆர்வத்துடன் லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டுத் திடலில் கூடியுள்ளனர்.. முதன்முறையாக விஜய்யின் பெற்றோர், சந்திரசேகர், ஷோபா மேடை ஏறி உள்ளனர்.. இந்த மாநாட்டில் சுமார் 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் 4 மணிக்கு தான் மாநாடு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடுமையான […]