காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் பணி ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து பணி மூப்பு அடிப்படையில் தற்போது டிஜிபிக்களாக உள்ள சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய 3 பேரில் ஒருவர் டிஜிபியாக வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் 8 மாதங்களில் […]
ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்துவிட்டது, தொடர்ந்து இன்றுமுதல் (செப்டம்பர் 1ம் தேதி) உங்கள் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் முக்கிய நிதி மாற்றங்களை அறிந்துகொள்ளுங்கள். செப்டம்பர் மாதம் தொடங்கிவிட்டது. வங்கி, நிதி மற்றும் பிற துறைகள் தொடர்பான பல விதிகள் மாறப்போகின்றன. சில காலக்கெடு செப்டம்பரில் முடிவடையப் போகிறது, ஆனால் சில நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த புதிய விதிகள் ஒரு சாதாரண மனிதனின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்பதால், இந்த மாற்றங்களைப் […]
Murugan Temple is blessed with children.. but women are not allowed.. Do you know why..?
All this should not be done after sunset.. There will be a shortage of money..!!
“A crowd that came to pay for everything..” Premalatha Vijayakanth criticized EPS at the DMDK meeting..!!
பெரம்பலூர் மாவட்டம் அ.மேட்டூர் பகுதியில் 43 வயதான ராஜா என்பவர், விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு, அதே பகுதியில் வசிக்கும் ரேவதி என்பவருடன் முதலாவது திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பின்னர் ராஜா, மருவத்தூர் பகுதியைச் சேர்ந்த உமா என்பவரை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது திருமணத்திலேயே அவருக்கு மேலும் ஒரு மகன் மற்றும் மகள் பிறந்துள்ளனர். இரு […]
These pictures of the Lord should not be in the puja room.. It will cause continuous trouble..!!
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள எடுப்பல் கிராமத்தில் 43 வயதான ரெஜினா என்பவர், பல ஆண்டுகளாக தனது இரு மகன்களுடன் தனியாக வாழ்ந்து வந்தார். அவரது கணவர் பாண்டி, உடல்நலக்குறைவால் காலமான பிறகு, குடும்பப் பொறுப்பை ஏற்று ரெஜினா தனது மகன்களை வளர்த்து வந்தார். இந்நிலையில், அக்கம் பக்கத்தில் வசிக்கும் மாசானமுத்து என்பவருடன் ரெஜினாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில் மூத்த மகன் கொம்பையா வேலைக்குச் செல்லும் போது, இளைய […]
Rs.20 thousand subsidy to buy an e-scooter.. How to apply..? – Full details inside..
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த 18 வயது மாணவி, தனியார் கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் ரெட்டிச்சாவடி பகுதியைச் சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வந்தார். இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இத்தகவல் 18 வயது மாணவியின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தபோது, குறிப்பாக அவரது அண்ணன் கடும் கண்டனம் தெரிவித்ததாக […]

