நெல்லிக்காய் புளிப்பு மற்றும் சற்று கசப்பான சுவை கொண்ட ஒரு பழமாகும். இது ஆயுர்வேத மருத்துவத்திலும் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் பிற சேர்மங்களால் நிறைந்துள்ளது. நெல்லிக்காய் சாப்பிட்டால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. இதய ஆரோக்கியம், சரும ஆரோக்கியம், எடை குறைப்பு என பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.. இருப்பினும், இது அனைவருக்கும் ஏற்றது அல்ல, மேலும் சிலருக்கு தீங்கு விளைவிக்கும். சில உடல்நலப் பிரச்சனைகள் […]

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.. 4 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளான நேற்று மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன், நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. […]

இந்தியா குறித்து அமெரிக்க அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கிய, பிரபல அமெரிக்க அறிஞரான ஆஷ்லே டெல்லிஸ் கைது செய்யப்பட்டார்.. அவர் ரகசிய தகவல்களைத் தக்க வைத்துக் கொண்டதாகவும், சீன அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. 64 வயதான ஆஷ்லே டெல்லிஸ், இந்தியாவில் பிறந்து இப்போது ஒரு அமெரிக்க குடிமகன், 200 முதல் வெளியுறவுத்துறையின் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். முன்னாள் குடியரசுக் கட்சித் தலைவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் […]

இந்த உலகில் சிலருக்கு எந்தவித முயற்சியும் இல்லாமல் ‘அதிர்ஷ்டம் அடித்தது போல’ திடீரெனப் பணம் குவிந்து விடுகிறது. ஆனால், சிலர் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும், கடைசி வரை செல்வந்தராக வாழ முடியாமல் ஏழ்மையிலேயே காலத்தை கழிக்க நேரிடுகிறது. இந்த முரண்பட்ட நிலை ஏற்படுவதற்கான காரணங்களை ஆன்மீகச் சாஸ்திரங்கள் விளக்குகின்றன தானம் செய்யும் மனப்பான்மை இல்லாமை : ஒருவருக்கு எவ்வளவு செல்வச் செழிப்பு வந்தாலும், அதிலிருந்து ஒரு சிறு பங்கையாவது ஏழை […]

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரியின் மகளிர் மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், மார்பகப் புற்றுநோய் பெண்களிடையே வேகமாகப் பரவி வருவதாகக் கூறினார். கட்டியைப் புறக்கணிப்பது அவர்களுக்குப் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. ஆரம்பத்தில், இந்தக் கட்டி வலியை ஏற்படுத்தாது, எந்த சிறப்பு உணர்வையும் ஏற்படுத்தாது, ஆனால் அதை லேசாக எடுத்துக்கொள்வது ஒரு தீவிர நோயை வரவழைக்கிறது. இந்தியாவில் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் வேகமாகப் பரவி வருவதாக […]