எல்லோரும் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்தகுதியில் கவனம் செலுத்துகிறார்கள், ஆனால் சில அன்றாட சமையலறை பழக்கங்கள் மெதுவாக உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், நமக்குத் தெரியாமல், பிளாஸ்டிக் மூலம் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை எடுத்துக்கொள்கிறோம். பிளாஸ்டிக் பாத்திரங்கள், பேக்கிங் மற்றும் சேமிப்புப் பொருட்களிலிருந்து வெளியாகும் இரசாயனங்கள் (பிபிஏ மற்றும் பித்தலேட்டுகள் போன்றவை) நம் உணவில் கலந்து ஹார்மோன் சமநிலையின்மை, எடை அதிகரிப்பு […]

சந்திர கிரகணம் நமது வீடு மற்றும் உடலின் ஆற்றலைப் பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. பாரம்பரியமாக, கிரகணத்தின் போது வீட்டை மூடி வைத்திருப்பது, வழிபாட்டிலிருந்து விலகி இருப்பது மற்றும் உணவுப் பொருட்களை மூடி வைப்பது வழக்கம். ஆனால் கிரகணம் முடிந்த பிறகு, வீட்டின் நேர்மறை ஆற்றலை மீட்டெடுப்பது முக்கியம், ஏனென்றால் எங்காவது நாம் அனைவரும் மிக விரைவாக எதிர்மறை மற்றும் பதட்டத்திற்கு பலியாகிவிடுகிறோம். வாழ்க்கை முறையின் பார்வையில் இருந்து 7 எளிதான […]

கடந்த சில ஆண்டுகளாக தேங்காயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ரூ.15 முதல் ரூ.25 வரை விற்கப்பட்ட ஒரு தேங்காய், தற்போது ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதற்கு பின்னால் உள்ள காரணங்கள் குறித்துப் பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன. 2020-21 காலகட்டத்தில் ஏற்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக, தேங்காய் விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் தேங்காய் மரங்களை […]

காலையின் முதல் கதிர் நம் உடலை ஆற்றலால் நிரப்புவது போல, சில இயற்கை விஷயங்கள் நம் ஆரோக்கியத்தை வாழ்க்கைக்கு பாதுகாப்பாக மாற்றும் . சில சிறப்பு மருத்துவ தாவரங்களுடன் நாளைத் தொடங்கினால், நோய்கள் மட்டுமல்ல, உடல் உள்ளிருந்து வலுவடையும் என்று ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது . மருத்துவர்கள் கூற்றுப்படி, தினமும் வெறும் வயிற்றில் ஒன்று அல்லது இரண்டு கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால் , அது இதய நோய்கள், சர்க்கரை மற்றும் செரிமான […]

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வணிகப் பிரிவு, வீட்டு மின் இணைப்புப் பெயர் மாற்றத்திற்கான நடைமுறைகளை எளிதாக்கி, அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் புதிய வழிகாட்டுதல்களை அனுப்பியுள்ளது. இனி, பெயர் மாற்றத்திற்காக நுகர்வோரிடம் இருந்து தேவையற்ற ஆவணங்களை கேட்டு, கால தாமதம் ஏற்படுத்தக் கூடாது என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பழைய நடைமுறையின்படி, மின் இணைப்புப் பெயர் மாற்றத்திற்கு முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் ‘படிவம் 2’ கட்டாயமாக இருந்தது. இதனால், பல […]

இந்தியாவில் உணவுப் பழக்கவழக்கங்கள் மாநிலத்திற்கு மாநிலம் பரவலாக வேறுபடுகின்றன,. இது நாட்டின் கலாசார நான்முகத் தன்மையை, புவியியல் மற்றும் காலநிலை சூழலை, மேலும் உள்ளூர், பிராந்திய மற்றும் பருவத்திற்கேற்ப உணவுப் பொருட்கள் கிடைப்பதை பிரதிபலிக்கின்றன. சிலர் சைவமாக இருக்கின்றனர்; சிலர் அசைவ உணவுகளை உண்பவர்கள். சிலர் வெங்காயம் மற்றும் பூண்டு போன்றவை கூட உண்பதில்லை. கிட்டத்தட்ட அனைத்து இந்திய சமையலறைகளிலும் வெங்காயம் ஒரு முக்கிய மூலப்பொருளாகும், பருப்புகள், காய்கறிகள், சாலட்கள், […]

அரசு, அரசு உதவிபெறும் கிராமப்புற பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவிகள் இடைநிற்றலின்றி பயில ஊக்கத்தொகை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மாவட்டக் கல்வி அலுவலர்களை தொடர்பு அலுவலர்களாக நியமனம் செய்து, விடுபட்ட விவரங்களை எமிஸ் தளத்தில் வரும் 10-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில், […]

மயிலாடுதுறை மாவட்டம் பனையக்குடி கிராமத்தில் நிலத் தகராறு காரணமாக அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பொன்னையன், 14 வயது சிறுமியை தாக்கி மானபங்கப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பனையக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது குடும்பத்தினர், கடந்த நான்கு தலைமுறைகளாக 50 சென்ட் கோயில் நிலத்தை அனுபவித்து வருகின்றனர். இந்த […]

அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே நிலவி வந்த பனிப்போர், தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், “அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மனம் திறந்து பேசுவேன்” என செங்கோட்டையன் கூறியிருந்தார். அதன்படி, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பணியை அடுத்த 10 […]

கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர் பதவிக்கு புதிய கல்வித்தகுதி நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 12-ம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல்- விலங்கியல் பாடங்களுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் செயலர் வெளியிட்டுள்ள அரசாணையில்: கால்நடை பராமரிப்புத் துறையில் கால்நடை ஆய்வாளர்- கிரேடு 2 (Livestock Inspector) நேரடி நியமனமும் பதவி உயர்வும் […]