நம் முன்னோர்கள் வழிகாட்டி விட்ட வழிபாட்டு மரபுகள், இன்றும் பல குடும்பங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. அதில், முக்கியமானது குலதெய்வ வழிபாடு. இந்த வழிபாட்டை புறக்கணிக்கும் போது, வாழ்க்கையில் சில முக்கிய தருணங்களில் தடைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதையே “குலதெய்வ சாபம்” என்று குறிப்பிடுகின்றனர். அருளும் அனுபவமும் நிறைந்த குலதெய்வம், மனிதனுக்கு எப்போதும் துணையாக இருப்பதற்காக நம் வாழ்வில் வரம் பெற்றுள்ளது. வாழ்க்கையின் எந்த கட்டத்திலும் தடையின்றி பயணிக்க […]

வன்முறை அல்லது வெறிநாய் என சந்தேகிக்கப்படும் தெருநாய்களை நிர்வகிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி, குடிமை அதிகாரிகள் தெருநாய்களை அதே பகுதியில் மீண்டும் விடுவதற்கு முன்பு கருத்தடை, தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். இருப்பினும், வெறிநாய் அல்லது ஆபத்தான முறையில் ஆக்ரோஷமாக இருக்கும் நாய்களை விடுவிக்க முடியாது. வெறிநாய்களை அடையாளம் காணுதல்: விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ABC) விதிகளின் கீழ் […]

தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யக் கூடாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தனியாரிடமிருந்து ரூ.80,000 கோடி செலவில் 2,200 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்ய இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பல கேள்விகளை எழுப்புகிறது. ஆட்சி அமைப்பதற்கு முன்பு ‘தனியாரிடம் மின்சாரம் வாங்குவதை குறைத்து மாசற்ற மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 20,000 மெகாவாட் […]

இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால் நீரிழிவு நோய் அதிகரித்து வருகிறது. இந்தியா இப்போது நீரிழிவு தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. தி லான்செட்டின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் சுமார் 2 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவர்களுக்கு இந்த நோய் பற்றி தெரியாது, இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது, ஏனெனில் நீரிழிவு என்பது ஒரு அமைதியான கொலையாளியைப் போல உடலில் மெதுவாக பரவி, திடீரென சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு […]

தமிழகத்தில் இன்று முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ஒடிசா – மேற்கு வங்க கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 25-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு […]

அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் 30-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளை பல்வேறு அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்கியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தொகுதிவாரியாக பிரச்சாரத்தையே கடந்த ஜூலை மாதம் தொடங்கிவிட்டார். 3-ம் கட்ட பிரச்சாரத்தை நேற்றுடன் நிறைவு செய்த பழனிசாமி. செப்டம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் கட்ட பிரச்சாரத்தை மதுரையில் தொடங்குகிறார். இதனிடையே வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி […]

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், உடல்நலம் தொடர்பான பல புதிய அச்சுறுத்தல்கள் உருவாகி வருகின்றன. அவற்றில் ஒன்று மலட்டுத்தன்மை. உலக சுகாதார அமைப்பின் (WHO) சமீபத்திய அறிக்கை இந்தப் பிரச்சினை தொடர்பான அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை முன்வைத்துள்ளது. அறிக்கையின்படி, உலகம் முழுவதும் இனப்பெருக்க வயதுடைய ஒவ்வொரு 6 பெரியவர்களில் ஒருவர் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த எண்ணிக்கை தனிப்பட்ட ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சமூகம் மற்றும் குடும்பத்திற்கும் மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். WHO அறிக்கை என்ன […]

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்; என்று தலைப்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநில அளவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று திருச்சி காந்தி மார்க்கெட் அருகே வெல்லமண்டி வீதியில் பேசிய அவர்: திருச்சி மாநகராட்சிக்கு அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி […]

தாயுமானவர் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதை இணை மற்றும் துணைப் பதிவாளர் மற்றும் மாவட்ட பணியாளர்கள் கண்காணிக்க அறிவுரை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் (12.8.2025) தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை, தண்டையார்பேட்டை, […]

இஸ்ரேல்-பாலஸ்தீன தகராறுக்கு மத்தியில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22), ஐக்கிய நாடுகள் சபை காசாவில் பஞ்சத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, இது மத்திய கிழக்கில் முதல் பஞ்சமாகும். நிபுணர்களின் கூற்றுப்படி, 5,00,000 மக்கள் பயங்கரமான பஞ்சத்தை எதிர்கொள்கின்றனர். இஸ்ரேலின் தடைகள் காரணமாக பாலஸ்தீனத்தின் இந்தப் பகுதிகளுக்கு உணவு சென்றடைய முடியவில்லை என்றும், இல்லையெனில் இந்தப் பஞ்சத்தைத் தடுத்திருக்கலாம் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவித் தலைவர் டாம் பிளெட்சர் கூறினார். அதே நேரத்தில், […]