கழிவறையில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் குறித்து அதிர்ச்சி தரும் தகவலை வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் ஆய்வு முடிவுகள் வெளியிட்டுள்ளன. பலரும் பொழுதுபோக்கிற்காக அல்லது அவசரத் தேவைக்காக கழிவறைக்குச் செல்போன் எடுத்துச் செல்வது சாதாரணமாகிவிட்ட நிலையில், இந்த வழக்கம் மூலநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதீர் குமார், வேலூர் சி.எம்.சி-யில் பயிற்சி பெற்றவர். இவர், “கழிவறையில் ஸ்மார்ட்போன்கள்: நீங்கள் […]

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் வழக்கறிஞர் ஒருவரை திருமண ஆசை காட்டி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மங்களூருவைச் சேர்ந்த காவலர் சித்தேகவுடா (32) கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு பெங்களூருவைச் சேர்ந்த அந்த இளம் பெண் வக்கீலுக்கும், மங்களூருவில் உள்ள நக்சல் ஒழிப்புப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்த சித்தேகவுடாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. […]

தற்போதைய காலகட்டத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்புகளுக்கு ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. பல்வேறு துறைகளில் மனிதர்களின் பணிகளை ஏஐ தொழில்நுட்பம் தானியங்கி முறையில் செய்து முடிப்பதால், பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. இந்த நிலை, ஊழியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மென்பொருள் உருவாக்குநர்கள், புரோக்ராம் எழுதுபவர்கள் மற்றும் தரவு ஆய்வாளர்கள் போன்ற தொழில்நுட்ப சார்ந்த பணிகளில் ஏஐயின் தாக்கம் அதிகம் […]

எல்லோரும் ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்தகுதியில் கவனம் செலுத்துகிறார்கள், ஆனால் சில அன்றாட சமையலறை பழக்கங்கள் மெதுவாக உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், நமக்குத் தெரியாமல், பிளாஸ்டிக் மூலம் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை எடுத்துக்கொள்கிறோம். பிளாஸ்டிக் பாத்திரங்கள், பேக்கிங் மற்றும் சேமிப்புப் பொருட்களிலிருந்து வெளியாகும் இரசாயனங்கள் (பிபிஏ மற்றும் பித்தலேட்டுகள் போன்றவை) நம் உணவில் கலந்து ஹார்மோன் சமநிலையின்மை, எடை அதிகரிப்பு […]

சந்திர கிரகணம் நமது வீடு மற்றும் உடலின் ஆற்றலைப் பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. பாரம்பரியமாக, கிரகணத்தின் போது வீட்டை மூடி வைத்திருப்பது, வழிபாட்டிலிருந்து விலகி இருப்பது மற்றும் உணவுப் பொருட்களை மூடி வைப்பது வழக்கம். ஆனால் கிரகணம் முடிந்த பிறகு, வீட்டின் நேர்மறை ஆற்றலை மீட்டெடுப்பது முக்கியம், ஏனென்றால் எங்காவது நாம் அனைவரும் மிக விரைவாக எதிர்மறை மற்றும் பதட்டத்திற்கு பலியாகிவிடுகிறோம். வாழ்க்கை முறையின் பார்வையில் இருந்து 7 எளிதான […]