தெலங்கானா மாநிலம் ராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சைலம். இவர், கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ராவணி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இருவருக்கும் ஆரம்பத்தில் தொலைபேசி வழியாக ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், ஸ்ராவணிக்கு அவரது அக்கா கணவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியதால், கணவரையும் குழந்தைகளையும் விட்டு விட்டு அவருடன் சேர்ந்து சென்றுவிட்டார். ஒரு […]
பெண் குழந்தைகளின் நிதி பாதுகாப்புக்காக பல திட்டங்கள் உள்ளன. குறிப்பாக தபால் நிலையத்தில் கிடைக்கும் சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) திட்டம் ஆண்டுக்கு சுமார் 8.2 சதவீத வட்டியை ஈட்டித் தருகிறது. இந்த வட்டி விகிதத்தில், இந்தத் திட்டத்தில் 15 ஆண்டுகள் முதலீடு செய்வதன் மூலம், பெண் குழந்தை 21 வயதை அடையும் போது சுமார் ரூ. 70 லட்சத்தைப் பெறும். அதே நேரத்தில், இந்த முழு நிதியையும் திரும்பப் […]
10 crores allocated for park development work at Koomapatti Plavakkaal Dam
தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தர் சௌந்தர்யா. கர்நாடகாவின் பெங்களூருவில் பிறந்து வளர்ந்த சௌந்தர்யா, காந்தர்வா என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அவருக்கு தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.. 90களில் தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன்லால், நாகார்ஜுனா, […]
தற்போதைய காலத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும், மாத வருவாய் பெரும்பாலும் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவே போதும் என்பதே உண்மை. இந்நிலையில், சேமிப்புக்கு இடமே கிடைக்காமல் போனதால், பலர் கூடுதல் வருமானம் தேடி நெடுநேரம் யோசித்து, கவலைப்படுகிறார்கள். ஆனால், உங்கள் ஆர்வத்தையும், திறமையையும் சிந்தித்துப் பயன்படுத்தினால், மாதத்திற்கு கூடுதலாக ரூ.20,000 வரை சம்பாதிக்கலாம். இதற்காக, புதிதாக எதையும் தொடங்க வேண்டியதில்லை. * தாங்கள் பயன்படுத்தாத கேமரா, ட்ரோன், பைக் போன்றவை இருந்தால், அவற்றை […]
Are there so many benefits to drinking ginger and mint water regularly?
டிசம்பர் 14, 1929 அன்று, தி நியூயார்க் டைம்ஸில் வெளியான ஒரு செய்தி அமெரிக்காவில் மட்டுமல்ல, ஹங்கேரியிலும் மக்களை ஆச்சரியப்படுத்தியது. ஒரு சிறிய ஹங்கேரிய கிராமத்தில் சுமார் 50 பெண்கள், பெரும்பாலான ஆண்களை விஷம் வைத்து கொன்றதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. 1911 மற்றும் 1929 க்கு இடையில், புடாபெஸ்டிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தெற்கே உள்ள நாகிரெவ் கிராமத்தில் பெண்கள், 50 க்கும் மேற்பட்ட ஆண்களைக் கொல்ல ஆர்சனிக் […]
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த ரஜினிகாந்தின் ‘கூலி’ மற்றும் பாலிவுட் தரப்பில் ஹ்ரிதிக் ரோஷன் நடித்த ‘வார் 2’ ஆகிய இரண்டும் ஒரே நாளில் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டியை சந்தித்தன. தற்போதைய வசூல் நிலவரத்தின்படி, ‘கூலி’ படம் மீண்டும் ஒருமுறை மேலேறி, 14-வது நாளான நேற்று ரூ.4.50 கோடி வரை வசூலித்துள்ளது. கூலி திரைப்படத்தின் இந்தியா வசூல் தற்போது ரூ. 268.75 கோடியை தொட்டுள்ளதாக பாக்ஸ் […]
Prasar Bharati, a public service broadcaster operating under the Central Government, has issued an employment notification for various vacancies.
Diabetic patients should never eat these fruits.. You must know this..!!

