கடந்த சனிக்கிழமை கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த தகவல் அறிந்த உடன் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டது.. குறிப்பாக கரூர் எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தேவையான உதவிகளை வழங்கினார்.. அதே போல் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோர் உடனடியாக கரூர் விரைந்தனர். மேலும் […]

கிரகப் பெயர்ச்சிகளும் சேர்க்கைகளும் ஒருவரின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. டிசம்பர் 17 ஆம் தேதி, கிரகங்களின் ராஜாவான சூரியன் விருச்சிக ராசியில் நுழைந்து, அந்த ராசியில் ஏற்கனவே இருக்கும் கிரகங்களான புதன் (அறிவு மற்றும் வணிகத்தின் அதிபதி) மற்றும் செவ்வாய் (வலிமை மற்றும் தைரியத்தின் அதிபதி) ஆகிய கிரகங்களுடன் இணைந்து ‘திரிகிரக யோகம்’ உருவாகும். 3 சக்திவாய்ந்த கிரகங்களின் இந்த அரிய சேர்க்கை […]

வட கொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையில் சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது.. அங்கு பல கடுமையான சட்டங்களும் விதிகளும் அமலில் உள்ளன.. இந்த நிலைஇல் மார்பக விரிவாக்கம் மற்றும் பிற வகையான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை வட கொரியா தொடங்கியுள்ளது. மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு அறுவை சிகிச்சை நிபுணரும் இரண்டு பெண்களும் ஏற்கனவே ஒரு பொது விசாரணையை […]