Youths have been invited to join the Coast Guard at the Kottakuppam Police Sub-Division in Villupuram district.
7 Killed After Cloudburst, Landslide In Jammu And Kashmir’s Kathua, Rescue Ops On
Southern Railway has announced employment opportunities for ticket sales agents at 25 railway stations in the Madurai division.
Only Ramadoss has the authority to hold alliance talks..!! – Resolution passed in PMK general committee
FASTag annual pass.. great response from day one.. so many lakhs of users..?
A shocking incident has occurred where a child was left at a train station.
மனித உடல் என்பது, சுற்றுச்சூழலுடன் ஒன்றிணைந்து இயங்குகிறது. நாம் உண்ணும் உணவிலிருந்து, குடிக்கும் நீரிலிருந்து, சுவாசிக்கும் காற்றில் இருந்து, சூரிய வெளிச்சத்திலிருந்து, என அன்றாட சூழ்நிலையின் அனைத்து அம்சங்களும் நம் உடலை நேரடியாகத் தாக்குகின்றன. இவ்வாறு, இயற்கையோடு நெருங்கிய ஒத்துழைப்பிலேயே மனித வாழ்க்கை தாங்கி நிற்கிறது. ஆகவே, நாம் உண்பது சுத்தமான உணவாக இருக்க வேண்டும். நாம் குடிப்பது நல்ல நீராக இருக்க வேண்டும். நாம் சுவாசிப்பது தூய காற்றாக […]
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாதபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லி ராஜு. இவருக்கு 27 வயது ஆகிறது. இவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மௌனிகா (25) என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த சமயத்தில், மௌனிகாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த குண்டு உதயகுமார் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் ஆரம்பத்தில் நட்பாக […]
உத்தரப் பிரதேச மாநிலத்தில் திடீரென பிரேக் டான்ஸ் ராட்டினம் உடைந்து விழுந்ததால், இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டம் பாதல்பூர் பகுதியில் நடைபெற்ற பொருட்காட்சியில், Break Dance swing என்று அழைக்கப்படும் ராட்டினத்தில் பொதுமக்கள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ராட்டினத்தில் ஒரு பகுதி மட்டும் திடீரென உடைந்தது. இந்த விபத்தில் பெண் உள்பட இருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவத்தன்று […]
சமீப காலமாக தெரு நாய்கள் மனிதர்களை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. அதிலும், கடந்த சில வாரங்களாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. நாய் போன்ற விலங்குகள் மனிதனை கடிக்கும் போது, ரேபிஸ் (Rabies) எனப்படும் ஆபத்தான வைரஸ் ஏற்படுத்தும் அபாயம் அதிகம் உள்ளது. இது சிகிச்சை இன்றி விட்டுவிட்டால், மரணத்துக்கு கூட வழிவகுக்கக்கூடும் என்று […]

