செப்டம்பர் மாதம் கிரகப் பெயர்ச்சியைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்கள் சஞ்சரிக்கப் போகின்றன. குறிப்பாக, செவ்வாய் போன்ற ஒரு அசுப கிரகம் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கப் போகிறது. இது செப்டம்பர் 3 ஆம் தேதி நடக்கப் போகிறது. இதன் காரணமாக, மூன்று ராசிக்காரர்களுக்கும் தொழில்முறை மற்றும் நிதி நன்மைகள் கிடைக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும், தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் […]
வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியுள்ளது SBI வங்கி. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி ஆகஸ்ட் 1, 2025 முதல் அதன் வீட்டு மற்றும் வீட்டு தொடர்பான கடன் வட்டி விகிதங்களில் திருத்தங்களை மேற்கொண்டது. அதன் படி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. முன்னதாக, எஸ்பிஐயின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 7.50% முதல் 8.45% வரை […]
நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ வரும் 18-ம் தேதி வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்.. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை கனமழை தொடரும்.. அதன்படி இன்று வட தமிழகம், […]
உலகின் மிகவும் ஆபத்தான நோய்களில் புற்றுநோயும் ஒன்றாகும். உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. புற்றுநோயின் அசாதாரண செல்கள் உடலில் உள்ள எந்த பாகத்திலும் உருவாகலாம், கட்டிகளை உருவாக்கலாம். இந்த கட்டிகள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவலாம், இது புற்றுநோயின் தீவிரத்தை அதிகரிக்கும். ந்த அசாதாரண செல்கள் உடலில் உள்ள எந்த பாகத்திலும் உருவாகலாம்.. மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் […]
எம்.எல்.ஏ விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக சென்னை திருவல்லிக்கேணி போலீசார் அமலாக்கத்துறை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. தமிழக அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை இன்று அதிகாலை திடீரென சோதனை நடத்தினர்.. மேலும் அவரது மகன் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.. சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 7 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.. இதை தொடர்ந்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை […]
தமிழ்நாட்டில் தனது ரசிகர்களை வைத்து ஜெயித்துவிடலாம் என்று எண்ணக்கூடாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளன.. தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து கூற முடியும்.. விசிக தலைவர் தொல். திருமாவளவன் பாதை மாறி சென்றுவிட்டார்.. அவரின் தற்போதைய செயல்பாடுகள் […]
நீங்கள் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க நினைத்தால்.. இதுதான் சரியான நேரம். ஏனெனில் இந்த ஸ்கூட்டருக்கு இந்தியாவில் நல்ல தேவை உள்ளது.ஸ்டைலான தோற்றம், நல்ல மைலேஜ், என அனைத்து அம்சங்களிலும் இந்த ஸ்கூட்டர். மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. ஏதர் எனர்ஜி தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ரிஸ்டாவை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது முழு குடும்பமும் பயன்படுத்தக்கூடிய ஒரு ஸ்கூட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், இந்த ஸ்கூட்டரின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது […]
IRCTC மூலம் கன்ஃபார்ம் டிக்கெட்டைப் பெறுவது என்பது எளிதான விஷயம் இல்லை.. அதுவும் பண்டிகை காலம், தொடர் விடுமுறை நாட்களில் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்வது என்பது எட்டாக்கனியாக மாறி உள்ளது.. ஆனால் அம்சங்கள் மற்றும் ஸ்மார்ட் முன்பதிவு உதவிக்குறிப்புகள் மூலம், நீங்கள் எளிதாக கன்ஃபார்ம் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். ஆனால் பல பயணிகளுக்கு IRCTC யிலும் சில சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பது தெரியாது. இது டிக்கெட்டை உறுதிப்படுத்த […]
நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் டேட்டிங் செயலிகளையும் அவற்றைப் பயன்படுத்துபவர்களையும் விமர்சித்துள்ளார். இதுபோன்ற தளங்களில் ஒரு துணையைக் கண்டுபிடிப்பது ஒரு மோசமான செயல் என்று கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் “ டேட்டிங் செயலிகளில் இருப்பது எனக்கு ஒருபோதும் பிடிக்கவில்லை. எல்லாப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தேவைகள் இருக்கும். ஆனால் அவற்றை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதுதான் கேள்வி. இன்று டேட்டிங் செய்ய ஒருவரைக் கண்டுபிடிக்க ஒவ்வொரு […]
இந்த காலக்கட்டத்தில், பலர் இரவில் தாமதமாக சிற்றுண்டி சாப்பிடுவதைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர். மாணவர்கள், இரவு ஷிப்டுகளில் வேலை செய்பவர்கள் அல்லது ஏதாவது சாப்பிட விரும்புபவர்கள், நள்ளிரவில் பசி எடுத்தால், குளிர்சாதன பெட்டியில் ஏதாவது சாப்பிடத் தேடுகிறார்கள். ஆனால் இந்தப் பழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இரவில் தாமதமாக சாப்பிடுவது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.. இந்தப் பழக்கம் உடலின் உயிரியல் கடிகாரத்தைக் குழப்புகிறது. இந்தக் கடிகாரம் தூக்கம் […]

