உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்து புரதம். நமது தசைகள் வளரவும், உடல் நலம் பராமரிக்கவும் புரதம் அவசியம். புரதம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிக்கன் தான். 100 கிராம் சிக்கனில் சுமார் 20 முதல் 25 கிராம் புரதம் உள்ளது. இது உடலை வலிமை படைக்கும் ஊட்டச்சத்து அளிக்கிறது. ஆனால், சிக்கனை விட அதிக புரதம் கொண்ட உணவுகளும் பல உள்ளன. முதலில், சிக்கனை விட மீன்களில் […]

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.. அப்போது ரூ.1,427 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்திற்கு செய்யப்பட்ட நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.. மேலும் பரம்பிக்குளம் ஆழியார் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி, மாவட்ட மைய நூலகம், ஊத்துக்குளியில் புதிய வெண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. […]

பெற்ற மகளை விபச்சார தொழிலில் ஈடுபடுத்திய தாய் மற்றும் அவரது 3-வது கணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர் 13 வயது மாணவி. இவர், விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், பள்ளி விடுமுறையின்போது தனது குடும்பத்தை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியை அவரது தாயும், அவரது மூன்றாவது கணவரும் சேர்ந்து […]

ரஜினிகாந்தின் கூலி படம் ரிலீஸுக்கு முன்பே பெரிய அளவில் வசூல் செய்து, அதன் முழு பட்ஜெட்டையும் கிட்டத்தட்ட மீட்டெடுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.. ஆனால் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, கூலி ஏற்கனவே நிதி ரீதியாக மிகப்பெரிய முத்திரையைப் பதித்துள்ளது. ரூ.375 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கூலி, வெளியீட்டிற்கு முன்பே அதன் […]

தமிழ் சினிமாவில் “டாப் ஸ்டார்” என்ற பட்டத்தை வென்றவர் என்றால், பலருக்கு நினைவில் வருவது நடிகர் பிரசாந்த் தான். 1990களில் தொடங்கி 2000களின் ஆரம்ப காலகட்டம் வரை அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் போட்டியிட்டு வந்தவர் பிரசாந்த். இவர், பிறந்தது சினிமா குடும்பத்தில் என்றாலும், தனது திறமைகளால் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கினார். அவரது தந்தை தியாகராஜன், இயக்குநரும் நடிகருமானவர். ஆனால் பிரசாந்த், தந்தையின் ஆதரவை வெறும் […]

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் உருளைக்கிழங்கும் ஒன்று.. எனவே எந்த காய்கறி இருக்கிறதோ இல்லையோ கட்டாயம் அனைவரின் வீடுகளிலும் உருளைக்கிழங்கு இருக்கும்.. இருப்பினும், உருளைக்கிழங்கை நீண்ட நாட்கள் சேமித்து வைக்கும் போது, சில நேரங்களில் உருளைக்கிழங்கு முளைவிடத் தொடங்கும்.. முளைவிட்ட சாப்பிடுவது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இது உயிருக்கு ஆபத்தான நிலை கூட ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்… முளைவிட்ட உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்ட 25 […]