உத்தரபிரதேசத்தின் லலித்பூரில் தம்பதியினரிடையே ஏற்பட்ட தகராறில், குழந்தை கண்முன்னேன் சாலையில் ஒருவரையொருவர் உடல் ரீதியாக தாக்கிக் கொள்ளும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் லலித்பூரின் சதார் கோட்வாலி பகுதியில் உள்ள நெடுஞ்சாலை மசௌரா அருகே, ஒரு தம்பதியினர் குழந்தையுடன் பைக்கில் சென்றுக்கொண்டிருந்தனர். இந்தநிலையில், திடீரென தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சாலையோரத்தில் பைக்கை நிறுத்திவிட்டு கணவர் மனைவியை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். இதற்கு மனைவி […]

உங்களுக்குப் பிடித்த உணவை பசியை விட அதிகமாக சாப்பிட்டால் உங்களை பெரிய ஆபத்தில் ஆழ்த்தும் என்றும் அதாவதும் வயிறு நிரம்ப சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று மருத்துவர் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக, டாக்டர் தரங் கிருஷ்ணா சமீபத்தில் தனது சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, வயிறு நிரம்ப சாப்பிடுவது நம்மில் பலருக்கும் சாதாரணமான ஒரு பழக்கமாக இருக்கலாம். ஆனால், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. […]

இன்றைய வேகமான வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தாலும், அதிக கொழுப்பு ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. பெரும்பாலும் இது இதயத்தை மட்டுமே பாதிக்கிறது என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் அதிகரித்த கொழுப்பின் அறிகுறிகள் உங்கள் சருமத்திலும் காணப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த சமிக்ஞைகள் சரியான நேரத்தில் அடையாளம் காணப்படாவிட்டால், அவை கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு காரணமாகலாம். உங்கள் சருமத்தில் சில விசித்திரமான மாற்றங்களைக் கண்டால், அவற்றை லேசாக எடுத்துக் […]

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்களே இருக்கும் நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண் 309-ன்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவை திரும்பப் பெற வேண்டும், பணிக்கொடை வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பன […]

ராணிப்பேட்டை முத்துக்கடையில் விசிக சார்பில் மதச்சார்பின்மை காப்போம் மக்கள் எழுச்சி பேரணியின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து அவர் பேசியதாவது: ஆளும் பாஜக அரசாங்கம் மதம் வேண்டும் என செயல்படுகிறது. மதம் மக்களுக்கானது. அரசாங்கத்திற்கு ஆனது இல்லை என அம்பேத்கர் எழுதிய சட்டத்தில் உள்ளது. மதத்தின் மீது பற்றுள்ள மகாத்மா காந்தியே அம்பேத்கரின் கருத்தை ஏற்றுக்கொண்டார். காங்கிரசோடு நமக்கு வேறுபாடுகள் […]

ஜார்ஜியாவில் நடைபெற்று பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியின் 2வது ஆட்டமும் டிராவில் முடிந்தது. ஜார்ஜியாவின் படுமி நகரில், 3வது ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளில் சிறப்பான வெற்றிகளை பெற்ற இந்திய செஸ் வீராங்கனைகள் கொனேரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். நேற்று முன்தினம் இவர்கள் மோதிய இறுதிப் போட்டியின் முதல் ஆட்டம் டிராவில் முடிந்தது. அதைத் […]