எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் படகு பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 88 படகுகளில் சுமார் 400 மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி இடையே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் அவர்களை வழிமறித்தது. முனியசாமி என்ற மீனவருக்குச் சொந்தமான படகை கடற்படை பறிமுதல் செய்து, அதில் […]

21 ஆம் நூற்றாண்டின் மிகவும் அசாதாரண வானியல் நிகழ்வுகளில் ஒன்றான மகா வட ஆப்பிரிக்க கிரகணத்தை உலகம் காண உள்ளது, இது ஆறு நிமிடங்கள் 23 வினாடிகள் வரை இருளில் மூழ்கடிக்கும் முழு சூரிய கிரகணமாகும். இது சாதாரண கிரகணம் அல்ல; 1991 மற்றும் 2114 க்கு இடையில் நிலத்திலிருந்து தெரியும் மிக நீண்ட முழு சூரிய கிரகணமாக இது இருக்கும். பெரும்பாலான முழு சூரிய கிரகணங்கள் ஒரு சில […]

மூளையின் நியூரான்கள் செயலிழந்து கோமா நிலை ஏற்படுவது குறித்து நாம் ஆங்காங்கு கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையில் கோமா நிலை என்பது பற்றிய சரியான விளக்கம் நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். கோமா நிலை குறித்த முக்கியத் தகவல்களைத் தெரிந்துகொள்வோமா? சவுதி அரேபிய இளவரசரான அல்-வலீத், 2005 ஆம் ஆண்டு தனது 15 வயதில், லண்டனில் கார் விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த அவருக்கு, தலையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அப்போது […]

இந்து மதத்தில், செல்வம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருபவர் என்ற மரியாதைக்குரிய இடத்தை லட்சுமி தேவி வகிக்கிறார். இந்த உலகில், லட்சுமியால் ஆளப்படும் தன் (செல்வம்) மற்றும் தானியம் (தானியங்கள்) ஆகியவற்றின் ஆசீர்வாதங்கள் இல்லாமல் எந்த வாழ்க்கையும் நிலைத்திருக்க முடியாது என்று நம்பப்படுகிறது. இயற்கையாகவே, ஒவ்வொரு வீடும் லட்சுமி தேவியின் தெய்வீக இருப்பையும் அருளையும் விரும்புகிறது. பாரம்பரிய நம்பிக்கையின்படி, லட்சுமி தேவி ஒரு வீட்டை ஆசீர்வதிக்கும்போது, அந்தக் […]

குரூப்-4 விடைத்தாள் அட்டை பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதால் சர்ச்சையாக மாறியுள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 3,935 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு, கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை 13.48 லட்சம் பேர் எழுதினர். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 3.935 […]