இந்து மத நம்பிக்கைகளின்படி, ஆண்கள் செய்யக்கூடிய பல செயல்கள் உள்ளன, ஆனால் அவை பெண்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளன . உதாரணமாக, இந்து மதத்தில், ஆண்கள் மட்டுமே தேங்காய் உடைக்கிறார்கள், ஆனால் பெண்கள் அவ்வாறு செய்வது தடைசெய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது. அதேபோல், இறுதிச் சடங்குகளின் போது பெண்கள் தகன மைதானத்திற்குச் செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்து மதத்தில் பெண்கள் தகன மேடைக்குச் செல்லாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், இந்தக் காரணங்கள் அனைத்தும் பல […]

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) கிட்டத்தட்ட 300 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் கப்பல் கடலில் தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 280க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தலாவுட் தீவுகளில் இருந்து புறப்பட்ட கிரிகோரியஸ் பார்சிலோனா என்ற சொகுசு கப்பகிட்டத்தட்ட 300 பேரை ஏற்றிக்கொண்டு மனாடோ நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். ஒவ்வொரு […]