ரேவதிக்கு ரத்தம் கொடுக்க இருந்த மாரியை, சதி செய்த சிவனாண்டி கடத்தி அடைத்து வைத்தான். இந்த விஷயத்தை அறிந்த கார்த்தி, ரவுடிகளுடன் மோதி மாரியை மீட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அதன்பின் மாரி ரேவதிக்கு ரத்தம் கொடுத்தார். உடனே ஆபரேஷன் நடந்தது. சில மணி நேரங்களின் அச்சமும் குழப்பமும் கழிந்த பிறகு, மருத்துவர் வெளியே வந்து “ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஆனாலும், ரேவதி இன்னும் அபாய நிலையில் தான் இருக்கிறார். […]

இன்றைய நவீன உலகில், கிரெடிட் கார்டுகள் டெபிட் கார்டுகளை போலவே அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டன. இந்நிலையில், உங்கள் கிரெடிட் கார்டு எதிர்பாராத விதமாக தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டுவிட்டால் பயப்படாமல் உடனடியாக செய்ய வேண்டிய 6 முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். உடனடி புகார் : உங்கள் கார்டு தொலைந்ததை அறிந்தவுடன் வங்கி அல்லது நிதி நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை […]

நாட்டில் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இதன் விளைவாக, பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே தொடர்ந்து புதிய விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. இது சம்பந்தமாக, அக்டோபர் 1 முதல் டிக்கெட் முன்பதிவு தொடர்பான பெரிய மாற்றத்தை ஏற்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த புதிய விதி, குறிப்பாக IRCTC செயலி மற்றும் வலைத்தளம் மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. […]

நமது அன்றாட வாழ்க்கையில் வாகனப் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்ட நிலையில், பெட்ரோல் பம்ப் வணிகம் என்பது எப்போதும் லாபகரமான மற்றும் நிலையான ஒரு தொழிலாகவே பார்க்கப்படுகிறது. நீங்களும் ஒரு பங்கை பெற விரும்பினால், ஒரு எரிபொருள் நிலையத்தை தொடங்குவதற்கான முக்கியமான வழிமுறைகளையும், கவனிக்க வேண்டிய அம்சங்களையும் இப்போது பார்க்கலாம். சரியான இடம் மற்றும் உரிமம் பெறுதல் : ஒரு பெட்ரோல் பம்ப் தொடங்குவதற்கு மிக முக்கியமான முதல் படி, சரியான […]

2025 உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் பீகாரைச் சேர்ந்த ஷைலேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் ஆண்களுக்கான T63/42 உயரம் தாண்டுதல் போட்டியில் பீகாரின் சைலேஷ் குமார் வரலாறு படைத்தார். சைலேஷ் 1.91 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்று, புதிய சாம்பியன்ஷிப் சாதனையைப் படைத்தார். இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் […]

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு நாளை கடைசி நாளாகும். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள தகுதி வாய்ந்த ஊழியர்கள், முன்பு ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கு நாளை நாளாகும். இது குறித்து நிதிச் சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைய விரும்பும் அனைத்துத் […]

உடல் ஆரோக்கியமாக இருக்க, சரியான உணவுப் பழக்கங்களுடன் தினசரி உடற்பயிற்சியும் அவசியம். குறிப்பாக, அதிகாலையில் நாம் எடுத்துக்கொள்ளும் சில ஆரோக்கிய பானங்கள் உடலின் ஒட்டுமொத்த நலனையும் மேம்படுத்த உதவுகின்றன. அப்படிப்பட்ட பானங்களில், நம் வீட்டு அஞ்சறை பெட்டியில் உள்ள சீரகம், ஓமம், மற்றும் சோம்பு ஆகிய மூன்றையும் சேர்த்து ஊற வைத்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். செரிமானம் முதல் […]

கண்களுக்குக் கீழே நீலம் மற்றும் பழுப்பு நிறங்களில் ஏற்படும் கருவளையம் தூக்கமின்மையால் மட்டும் ஏற்படுவதில்லை; அவை ஒரு அடிப்படை உடல்நலப் பிரச்சினையின் அறிகுறியாகவும் இருக்கலாம். கண்களுக்குக் கீழே கருவளையங்கள் ஏற்படுவது இன்றைய காலத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. பெரும்பாலான மக்கள் அவற்றை தூக்கமின்மையுடன் தொடர்புபடுத்துகிறார்கள். இருப்பினும், அவற்றுக்குப் பின்னால் வேறு பல காரணங்கள் இருக்கலாம். ஊட்டச்சத்து நிபுணர் சலோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், […]

அக்டோபர் மாதம் நாடு முழுவதும் வங்கிகளுக்குப் பல விடுமுறை நாட்கள் வரவுள்ளன. வழக்கமான ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளான அக்டோபர் 5, 12, 19, மற்றும் 26 ஆகிய நாட்களிலும், இரண்டாவது சனிக்கிழமையான அக்டோபர் 11 மற்றும் நான்காவது சனிக்கிழமையான அக்டோபர் 25 ஆகிய நாட்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இது தவிர, வெவ்வேறு மாநிலங்களில் உள்ள உள்ளூர் பண்டிகைகள் காரணமாக அக்டோபரில் மட்டும் 15 நாட்களுக்கும் மேல் வங்கிகள் இயங்காது என்று ரிசர்வ் […]