உத்தரகாண்டில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 4 பேர் பலி, 50 பேர் காணாமல் போயுள்ளனர். உத்தரகாண்டின் கீர் கங்கா நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இன்று பெரும் மேக வெடிப்பு ஏற்பட்டது. இந்த மேகவெடிப்பு, நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தை தூண்டியது.. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.. பலர் காணாமல் போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உத்தரகாஷியில் உள்ள தரலி கிராமத்தை நோக்கி ஒரு மலையிலிருந்து பாயும் வெள்ள […]
Using ChatGPT can damage the human brain.. 47% decrease in thinking ability..!! – Study reveals
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.. அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. இதனால் அம்மாநிலம் முழுவதும் வெள்ளாக்காடாக காட்சியளிக்கிறது.. அம்மாநிலத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் உத்தரகாண்டின் உத்தர்காஷியில் உள்ள ஹர்சில் அருகே உள்ள தாராலி பகுதியில் இன்று ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய மேக வெடிப்பில் ஒரு கிராமம் வெள்ளத்தில் […]
Dramatic change in US green card process for couples..!!
Want to save Rs.15 lakh in 5 years? Join this post office scheme now!
Have you suddenly lost weight? This disease is the reason.. Be careful..!!
The Chennai Meteorological Department has warned of the possibility of heavy rain in 7 districts of Tamil Nadu tomorrow.
தனது மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவதில் பிரபலமானவர் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா.. அந்த வகையில் தற்போது நடிகர் பங்கஜ் திரிபாதி மீது தனக்கு மிகுந்த காதல் இருந்ததாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட்டில் பேசிய மஹுவா தனக்குப் பிடித்த பாலிவுட் படங்கள் பற்றிப் பேசினார். மஹுவா மொய்த்ராவின் மிகப்பெரிய காதல் மஹுவா, “நான் முன்னாபாய் தொடரைப் பார்த்தேன், மீண்டும் பார்ப்பேன். விக்கி டோனர் பார்த்தேன், எனக்கு […]
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று, இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை பிணைய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதனை தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில் இதுவரை ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் முயற்சித்து வந்தன. இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை. இந்த […]
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் பில் செலுத்துவதைத் தவிர்க்க சில இளைஞர்கள் வெஜ் பிரியாணி தட்டில் இறைச்சி எலும்பை வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.. இந்த சம்பவம் அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விஷயத்தில் போலீசார் தலையிட்டாலும், எந்த புகாரும் இல்லாததால் முறையான நடவடிக்கைகள் எதுவும் தொடங்கப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஜூலை 31 ஆம் தேதி இரவு கண்டோன்மென்ட் காவல் நிலையப் பகுதியில் உள்ள […]

