உள்நோக்கம் இன்றி ஒரு பெண்ணின் கையை பிடித்து இழுப்பது என்பது குற்றமாகாது என உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், 2015ஆம் ஆண்டில், நெடுங்குளம் பகுதியில் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட, திருமணமாகாத பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்கு எதிரான […]

ஆகஸ்ட் 16 ஆம் தேதி இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது.. மறுநாள், கிரகங்களின் ராஜாவான சூரியன் பெயர்ச்சியடையப் போகிறார். தற்போது ஆயில்யம் நட்சத்திரத்தில் இருக்கும் சூரியன் ஆகஸ்ட் 17 ஆம் தேதி மக நட்சத்திரத்தில் பெயர்ச்சியடைய உள்ளார். இருப்பினும், இந்த நட்சத்திரம் கேது கிரகத்தால் ஆளப்படுகிறது. அந்த நட்சத்திரத்தில் சூரியன் நுழைவது 12 ராசிகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, சில ராசிகளில் பிறந்தவர்கள் சூரியனின் அருளால் […]

உத்தரப்பிரதேச மாநிலம், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் கடந்த 7-ம் தேதி கல்வித்துறையின் ஆன்லைன் பொதுக்கூட்டம் நடந்தது.. மாவட்ட நீதிபதி தலைமையில் நடைபெற்ற கல்வித் துறையின் ஆன்லைன் ஆலோசனை கூட்டத்தில், திடீரென ஒரு ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்டதால் அதிகாரிகள் திடீரென வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.. பள்ளி தொடர்பான பிரச்சனைகளை பொதுமக்கள் நேரடியாக மாவட்ட நீதிபதி சந்தோஷ் குமார் சர்மாவிடம் எழுப்ப அனுமதிக்கும் ஆன்லைன் போர்டல் மூலம் இந்த அமர்வு நடைபெற்றது. அடிப்படைக் […]

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று மதியம் 1 மணியளவில் கட்டைப் பையுடன் வந்த இளைஞர், “சாலையில் கிடந்த குழந்தையை மருத்துவமனைக்கு ஒப்படைக்க வந்தேன்” என்று பாதுகாப்பு போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் அவர் கூறிய இடம் மற்றும் காரணம் குறித்து விசாரிக்க, இளைஞர் முன்–பின் முரண்பாடாக பதில் அளித்ததால் சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணையில், அந்தக் குழந்தை தன்னுடையது என அவர் ஒப்புக்கொண்டார். விசாரணையில் அவர் ஊட்டியைச் சேர்ந்த […]

சுற்றுச்சூழல் மாசுபடக் காரணமாக இருக்கும் மீன் கழிவு ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். தமிழக பாஜக முன்னாள் அண்ணாமலை இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அந்த பதிவில் “ தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் அமைந்துள்ள 3 மீன் கழிவு ஆலைகளால், கடந்த 4 ஆண்டுகளாக, அந்தப் பகுதியில் மண்வளம், நிலத்தடி நீர் மற்றும் காற்று ஆகியவை மாசுபட்டு, பொதுமக்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுகின்றனர். […]

கேரள மாநிலம் கண்ணூர் அருகே 15 வயது சிறுமி மீது மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலத்தில் பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதன் மூலம் அவர்களது படிப்பு, வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் தவறானவர்களுடன் ஏற்படும் நட்பு பெரும் விபரீதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அப்படி ஒரு சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது. […]

உலகின் மிகப்பெரிய தனியார் இல்லம் எங்கு அமைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இது துருக்கியின் வெள்ளை அரண்மனையை விட 10 மடங்கு பெரியது, லண்டனின் பக்கிங்ஹாம் அரண்மனையை விட 36 மடங்கு பெரியது. இந்த அரண்மனை இந்தியாவில் தான் அமைந்துள்ளது.. 30.5 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனை உலகின் மிகப்பெரிய தனியார் இல்லமாகும். குஜராத்தின் வதோதராவில் அமைந்துள்ள இந்த அரண்மனை 1890 இல் கட்டி […]