பெரம்பலூர் மாவட்டம் தேனூர் கோவில்பாளையம் கிராமத்தில் தேர் திருவிழாவின் போது அலங்கார பகுதி சாய்ந்து விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னை அருகே தேனூர் கோவில்பாளையம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற செல்லையம்மாள் கோவில் உள்ளது. இங்கு காலம் காலமாக ஆணி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு காப்பு கட்டி வெகு விமர்சையாக திருவிழா தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் அபிஷேகம் […]
4-year-old child trapped in 3rd floor window rescued safely in Maharashtra
Edappadi Palaniswami questioned who Thirumavalavan was to say that the BJP and AIADMK were not in harmony.
பொதுமக்கள் 17 குறிப்பிட்ட காலாவதியான மருந்துகளை குப்பையில் வீசுவதற்குப் பதிலாக டாய்லெட்டில் போட்டு ஃப்ளஷ் செய்ய வேண்டும் என்று CDSCO எச்சரித்துள்ளது. இந்தியாவின் உச்ச மருந்து ஒழுங்குமுறை அமைப்பான மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), ஒரு முக்கியமான ஆலோசனையை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள், 17 குறிப்பிட்ட காலாவதியான அல்லது பயன்படுத்தப்படாத மருந்துகளை குப்பையில் வீசுவதற்குப் பதிலாக அவற்றை டாய்லெட்டில் போட்டு ஃப்ளஷ் செய்ய வேண்டும் என்று எச்சரித்துள்ளது. சக்திவாய்ந்த […]
ஹைதராபாத்தில் இருந்து மொஹாலிக்கு செல்லும் இண்டிகோ விமானத்தின் கழிப்பறையில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் எழுதப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து, இந்த கடிதத்தை எழுதிய நபரை அடையாளம் காண அதிகாரிகள் சிசிடிவி காட்சிகள் மற்றும் பயணிகள் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ஹைதராபாத் மற்றும் மொஹாலி இடையே இயங்கும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்தது.. ஜூலை 5 ஆம் தேதி, 220 பயணிகள் மற்றும் […]
As incessant heavy rains wreak havoc in Himachal Pradesh, a dog’s barking saved 67 lives in Mandi district. How did you know?
இணையத்தில் ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ என அழைக்கப்படும் டாக்டர் திவாகர், சமீபத்தில் நடிகர் சூரியை குறித்து பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டா பிரபலம் திவாகர், தனது சமீபத்திய பேட்டியில், “நான் சூரி மாதிரி நடிக்க மாட்டேன். அவர் படிக்காதவர், நான் படித்த டாக்டர்” எனக் கூறியது ரசிகர்களிடையே கோபத்தைக் கிளப்பி உள்ளது. பலரும் திவாகரின் பதிவுகளுக்கு எதிராக கமெண்டுகளில் திட்டி வருகின்றனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த […]
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் வழங்கப்படாது என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன. மத்திய அரசின் […]
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அப்ரெண்டீஸ் எனப்படும் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். ஐடிஐ தகுதி: டிப்ளமோ அப்ரண்டிஸ் காலியிட விவரங்கள்: டிகிரி முடித்தவர்களுக்கான பணியிடங்கள் சம்பளம் எவ்வளவு? ஐடிஐ அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கு ரூ.7,700, டிப்ளமோ அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கு ரூ. 8,000, பட்டதாரி அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கு ரூ.9 ஆயிரம் வழங்கப்படுகிறது. தேர்வு முறை: மெரிட் லிஸ்ட் […]
The incident of a mother who killed her newborn baby by pouring boiling water on her has caused shock.

