இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையேயான போர் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலால், காசாவில் பஞ்ச சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அதிகரித்து வரும் பசி பிரச்சனையை சமாளிக்க, இஸ்ரேல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காசாவின் மூன்று பகுதிகளில் தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம் செய்வதாகவும், அங்குள்ள ஏழைகள் மற்றும் பட்டினியால் வாடும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை […]
சென்னையில் மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 29-ம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கே.கே.நகர் கோட்டத்தில் வளசரவாக்கம், விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய பகுதிகள், தாம்பரம் கோட்டத்தில் செம்பாக்கம், சேலையூர், ராஜகீழ்பாக்கம், கவுரிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் வருகிற 29.7.2025, செவ்வாய்க்கிழமை […]
சமீப காலமாக தங்கத்தின் விலையில் பெரிய ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆறு வருடங்களாக நாம் பார்த்தால், தங்கத்தின் விலைகள் 200 சதவீதம் உயர்ந்துள்ளன. கடந்த 2019ம் ஆண்டு மாதத்தில், 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.30,000 ஆக இருந்தது, இது இப்போது 2025 ஜூன் மாதத்தில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்று மோதிலால் ஓஸ்வால் நிதி சேவைகள் அறிக்கை கூறுகிறது. இந்த ஆண்டும் தங்கம் மிகப்பெரிய வருமானத்தை […]
நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடைசி நாள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 15-ம் தேதியுடன் முடிவடைந்தது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், மாணவர்களின் நலன் கருதி கடைசி நாள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுகிறது. இன்னும் […]
குரூப்-4 தேர்வுக்கான உத்தேச விடைகள் டிஎன்பிஎஸ்சி-யின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஆட்சேபனை தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் உரிய ஆவணங்களுடன் இன்று மாலைக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 3,935 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு, கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை 13.48 லட்சம் பேர் எழுதினர். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து […]
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஜிபே, போன்பே, BHIM உள்ளிட்ட பணப்பரிமாற செயலில்களில் புதிய விதிகள் அமல்படுத்தப்படவுள்ளன. கூகிள் பே, போன்பே, பேடிஎம் மற்றும் பிற தளங்களில் UPI செயலி பயன்பாட்டை எளிமையாகவும் எளிதாகவும் மாற்றுவதற்காக, அதிக கட்டண போக்குவரத்து காரணமாக அமைப்பை மேம்படுத்தவும் நெரிசலை நிர்வகிக்கவும் இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) பல புதிய UPI விதி மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பு சரிபார்ப்பு வரம்புகள்: ஆகஸ்ட் 1 […]
நோய்வாய்ப்பட்ட தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் கால்நடை துறை வெளியிட்டுள்ள அரசாணையில், ‘நோய்வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணை கொலை செய்யலாம். இந்த பணியை பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் செய்ய வேண்டும். கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். கருணைக் கொலை செய்யப்படும் நாய்கள் சரியான முறையில் அடக்கம் […]
பரவலாக பயன்படுத்தப்படும் வயிற்று அமிலத்தன்மை குறைக்கும் மருந்தான ரானிட்டிடின் (Ranitidine) என்ற மருந்தில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், NDMA அளவை கண்காணிக்க அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு மத்திய மருந்துத் தரநிலைகள் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) உத்தரவிட்டுள்ளது. ரானிடிடின் (Ranitidine) என்பது உங்கள் வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவைக் குறைக்கும் ஒரு மருந்து. இது அஜீரணம், நெஞ்செரிச்சல் மற்றும் அமில […]
Kotankulakkara Bhagavathy Amman, who comes running at the sound of her calling, does anyone know where she is?
Public sector bank Indian Bank has announced a recruitment notification for 1500 apprentice vacancies across the country.

