தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில், அரசின் கீழ் இயங்கும் சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அலகில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த நியமனங்களின் முக்கிய நோக்கமாகும். தற்போது, நிபுணர்கள், உதவியாளர்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தகுதியும் அனுபவமும் கொண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த பணியிடங்கள் தற்காலிகமானவையாக இருந்தாலும், சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் பங்களிக்க […]

ஜம்முவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. வைஷ்ணவ தேவி கோயிலுக்கு சென்ற யாத்ரீகர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய நதிகளான தாவி மற்றும் ராவியில் வெள்ளம், அபாய அளவுக்கு மேல் செல்கிறது. கதுவாவில் ராவி நதியை ஒட்டிய […]

தமிழ்நாடு அரசு சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அதில் முதலிடத்தை பிடித்திருப்பது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தான். இத்திட்டம் மூலம் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனால், கோடிக்கணக்கான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு மகளிருக்கு ஒரு இனிய செய்தியை அறிவித்துள்ளது. வழக்கமாக, மாதந்தோறும் 15 ஆம் தேதி தான் […]

நீளமான, கருமையான, மற்றும் அடர்த்தியான கூந்தல் என்பது பெரும்பாலான பெண்களின் கனவாகவே இருந்து வருகிறது. இயற்கையாக இத்தகைய தலைமுடியை பெற்றவர்கள் சிலரே என்றாலும், சரியான பராமரிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம், எந்தவொரு பெண்ணும் தனது கூந்தலின் தரத்தை மேம்படுத்த முடியும். இயற்கை வழிகள் இதற்காக பாதுகாப்பானதும், நீடித்த விளைவுகளைக் கொடுப்பதும் காரணமாக, இப்போது அதனைத் தேடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முடி வளர்ச்சியில் எண்ணெய் முக்கிய பங்கு […]

உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாகவும் சீனா உள்ளது, இப்போது அது மிக உயரமான பாலங்களைக் கொண்ட நாடாக மாறியுள்ளது. ஹுவாஜியாங் கேன்யன் பாலம் (Huajiang Canyon Bridge) உலகின் மிக உயரமான பாலமாக தேர்ச்சி பெற்றுள்ளது. இதன்மூலம் தெற்காசிய நாடு உலகத் தரம் வாய்ந்த பொறியியலைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டியுள்ளது. இந்தப் பாலம் ஒரு ஆழமான பள்ளத்தாக்கின் குறுக்கே நீண்டுள்ளது மற்றும் 2,900 அடி நீளத்தைக் கொண்டுள்ளது. […]

2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5,068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்தன் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். குறு, சிறு மற்றும் நடுத்தர துறையின் மூலம் 6 வகையான சுய வேலை வாய்ப்புத் திட்டங்கள் முதலீட்டு மானியம் உள்ளிட்ட 10 வகையான மானியத் திட்டங்கள், உலக முதலீட்டார் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து மாவட்டம் வாரியாக அமைச்சர் அவர்கள் […]

அரிசி, இந்தியா முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய உணவுப் பொருள். நமது அன்றாட உணவில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் இது, பெரும்பாலான மாநிலங்களில் தினசரி உணவாகவே பயன்படுத்தப்படுகிறது. ஒரே நாட்டில் வாழ்ந்தாலும், அரிசியை சமைக்கும் முறை வீடு தோறும் மாறுபடும். சிலர் ஒரு பாத்திரத்தில் வேகவைக்கிறார்கள், மற்றவர்கள் பிரஷர் குக்கரை விரும்புகிறார்கள். இம்மாதிரியான மாறுபாடுகள், சமைக்கப்படும் அரிசியின் சுவையும், அதன் ஊட்டச்சத்துகளும் வெவ்வேறு விதமாக இருக்கும். அரிசி என்பது […]