திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்ததாதால் பரபரப்பு நிலவியது.. கும்மிடிப்பூண்டியை அடுத்த சித்தராஜ கண்டிகையில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. வழக்கம் போல் இன்று பள்ளியில் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர்.. இந்த நிலையில் இன்று மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, திடீரென மாணவிகளிடையே மூச்சுத்திணறல், இருமல் போன்ற பிரச்சனைகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தொடர்ந்து 10-ம் வகுப்பு படிக்கும் 4 […]

தவெக மாநாட்டில் தூக்கி வீசப்பட்ட சரத்குமார், விஜய் பவுன்சர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார் பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்.. இவர் கடந்த 21-ம் தேதி மதுரையில் நடந்த தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் பங்கேற்றார்.. இந்த மாநாட்டில் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், விஜய் ரேம்ப் வாக் செய்த போது அந்த மேடையில் எகிறி குதித்து உள்ளே செல்ல முயன்றார்.. ஆனால் விஜய் உடன் […]

கிரகங்களின் சுப நிலைகளும் யோகங்களும் மனித வாழ்க்கையில் அற்புதமான பலன்களைத் தரும் என்று ஜோதிடம் கூறுகிறது. அந்த வகையில் நேற்று சித்தி யோகம், சந்திர மங்கல யோகம், அனப யோகம், சதுர்த்த தசம யோகம் மற்றும் கஜகேசரி யோகம் உள்ளிட்ட பல சுப யோகங்கள் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளன. இந்த சுப சேர்க்கைகள் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் மற்றும் கும்பம் ஆகிய ஐந்து குறிப்பிட்ட ராசிகளுக்கு மகத்தான நன்மைகளையும் […]

அமித்ஷா ஆலோசனைப்படி, பாஜக போட்டியிட விரும்பும் 16 தொகுதிகளை அதிமுகவிடம் பாஜக கொடுத்துள்ளது. நெல்லையில் நேற்று பாஜகவின் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.. மத்திய உள்துறை அமித்ஷா இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர் 2026 தேர்தல் தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று கூறினார். மேலும் ராகுல்காந்தி ஒரு நாளும் பிரதமராக முடியாது எனவும், உதயநிதி ஸ்டாலின் எப்போது முதல்வராக […]

கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை, ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் உள்ள செனாப் நதிப் பகுதியின் பல பகுதிகளை கடுமையாக பாதித்துள்ளது. 2 இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், தேசிய நெடுஞ்சாலை 244 அடித்துச் செல்லப்பட்டது. திடீர் வெள்ளத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தோடா மாவட்ட ஆட்சியர் ஹர்விந்தர் சிங் தெரிவித்தார்.. உயிரிழந்தவர்களில் காந்தோவில் இரண்டு பேர் மற்றும் தாத்ரி துணைப்பிரிவில் ஒருவர் அடங்குவர். 15 குடியிருப்பு வீடுகள் […]