எண் கணிதம் அல்லது நியூமராலஜி நம் வாழ்க்கையை பெருமளவில் பாதிக்கிறது. இதன்மூலம், நமது ஆளுமையை மட்டுமல்ல, எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்போம் என்பதையும் நாம் அறிய முடியும். குறிப்பாக வணிகம், வேலை.. இப்போது இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்போம் என்று பார்க்கலாம்.. எண் 1 ( 1, 10, 19, 28) எந்த மாதத்திலும் 1, 10, 19 மற்றும் 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் எண் 1 இன் கீழ் […]
India Post has introduced new rules for small savings scheme accounts.
Two brothers in Himachal marry the same woman, following the ancient tradition of polygamy.
பாலிவுட் சூப்பர் ஸ்டார், பாலிவுட் பாட்ஷா, கிங் கான் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான்.. கடந்த சில ஆண்டுகளாக ஹிட் படம் கொடுக்காமல் திணறி வந்த ஷாருக்கான், பதான், ஜவான், டங்கி என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் கொடுத்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார்.. அவர் தற்போது கிங் என்ற ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. கடந்த மே மாதம் […]
The Air India Express flight bound for Phuket returned to Hyderabad shortly after takeoff.
Minister Anbil Mahesh has said that good news will come soon regarding the part-time teachers’ strike.
The Allahabad High Court has ruled that once a marriage is declared invalid, there is no obligation to pay maintenance.
இந்தியாவில் பலரும் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.. வசதியான பயணம், டிக்கெட் விலை குறைவு போன்ற பல காரணங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.. ஆனால் திடீர் பயணங்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, குறிப்பாக தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வது என்பது எட்டாக்கனியாக மாறிவிட்டது.. ஆனால் நீங்கள் சில விஷயங்களைச் செய்தால், டிக்கெட்டுகளை விரைவாகவும் எளிதாகவும் முன்பதிவு செய்யலாம்.. இந்த ஸ்மார்ட் ட்ரிக்ஸ் மூலம் எளிதில் தட்கல் முன்பதிவு செய்ய […]
அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று நாமக்கலில்ல் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு நியாயமு நீதி கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.. அதிமுக – பாஜக கூட்டணியை பொறுத்த வரை எந்த குழப்பமும் இல்லை.. திமுக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று எல்லோரும் ஒரே […]
உலகின் மிகவும் ஆபத்தான நோய்களில் புற்றுநோயும் ஒன்றாகும். உலகளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. புற்றுநோயின் அசாதாரண செல்கள் உடலில் உள்ள எந்த பாகத்திலும் உருவாகலாம், கட்டிகளை உருவாக்கலாம். இந்த கட்டிகள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவலாம், இது புற்றுநோயின் தீவிரத்தை அதிகரிக்கும். ந்த அசாதாரண செல்கள் உடலில் உள்ள எந்த பாகத்திலும் உருவாகலாம்.. மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் மற்றும் […]

