நேபாளத்தில் அதிகரித்து வரும் போராட்டங்களை இந்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசாங்கம் பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, Gen Z தலைமையிலான போராட்டங்கள் வன்முறையாக மாறி வருகின்றன. இந்தத் தடை நாடு முழுவதும் பரவலான வன்முறையைத் தூண்டியது, இறுதியில் கே.பி. சர்மா ஒலி பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேற […]
தமனிகள் இதயத்திலிருந்து உடல் பாகங்களுக்கு நல்ல ரத்தத்தை எடுத்துச் செல்கின்றன. தமனிகளில் ரத்த ஓட்டம் வேகமாகத் தொடர்கிறது. இவற்றில் உருவாகும் எந்த சிறிய உறைவும் இரத்த ஓட்டத்தைத் தடுத்து இதயத்தின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும். பொதுவாக, தமனிகளில் கொலஸ்ட்ரால் பிளேக் உருவாகி அவற்றைத் தடுக்கிறது. இது கரோனரி தமனி நோய்க்கு (CAD) வழிவகுக்கிறது மற்றும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. அதனால்தான் இருதய சிக்கல்களைத் தடுக்க தமனிகளில் அடைப்புகளை முன்கூட்டியே கண்டறிவதை […]
மார்ச் மாதத்தில் அடால்ஃப் ஹிட்லர் பாணியில் துணிச்சலான உரை நிகழ்த்தி ஒரு நேபாள சிறுவன் வைரலானார்.. இப்போது அந்த சிறுவன் காத்மாண்டுவில் Gen Z போராட்டத்திற்கு தலைமை தாங்குகிறார், இது நாட்டின் அரசியல் கட்டமைப்பையே உலுக்கியுள்ளது. பள்ளி விழாவின் போது நேபாளத்தில் ஊழல் குறித்து அச்சமற்ற முறையில் பேசியதற்காக அவிஷ்கர் ரவுத் என்ற சிறுவன் வைரலானார். அவரது “ஜெய் நேபாளம்” பேச்சு இணையத்தில் கவனம் பெற்றது.. 6 மாதங்களுக்குப் பிறகு […]
Walking: Walking for 30 minutes every day is enough.. A permanent solution to the problem of blood pressure..!!
ஃபரிதாபாத்தில் சமீபத்தில் நடந்த ஏசி வெடிப்பு சம்பவம் தேசிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. கிரீன்ஃபீல்ட் காலனியில் உள்ள ஒரு குடும்பம் தங்கள் வீட்டின் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. இந்த விபத்தில் கணவன், மனைவி மற்றும் இளைய மகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மகன் காயங்களுடன் தப்பினார். ஏசிகளைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சோகம் மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறது. இதுபோன்ற […]
ஆம்புலன்ஸில் இபிஎஸ் செல்வார் என பேசவில்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற்ற கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பஸ்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.. 3 மாதங்களாக அவர் பஸ்ஸில் தான் சுற்றி வருகிறார்.. 15 நாட்களுக்கு முன்பு அவர் ரோட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது, […]
சோடா போன்ற இனிப்பு நிறைந்த பானங்கள் பார்ப்பதற்கு பாதிப்பில்லாதவை போலத் தோன்றினாலும், நீண்டகாலப் பழக்கத்தில் அவை கல்லீரலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, சோடாவில் உள்ள அதிகப்படியான சர்க்கரை மற்றும் ஃபிரக்டோஸ், கல்லீரலில் கொழுப்பு சேர்வதற்கு வழிவகுத்து, நாள்பட்ட கொழுப்பு கல்லீரல் நோய்க்கு காரணமாகிறது. இந்த நோய் 20 மற்றும் 30 வயது இளைஞர்களிடையே அதிகரித்து வருவதாக இரைப்பைக் குடல் நிபுணர் டாக்டர் விவியன் அசமோவா […]
“It is not fair to deny permission for Vijay’s tour..” Thirumavalavan voiced his support..!!
விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் போன்றோர் வேளாண் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், ரூ.2 கோடி வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் வேளாண் உட்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு ரூ.5,990 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக 2025-26 ஆம் ஆண்டிற்கு ரூ.3,456 கோடியும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரூ.73 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? இந்தத் திட்டத்தின் கீழ், […]
10th pass is enough.. Get a job in the central government department with a salary of Rs.69,100..!!

