புதனும் சூரியனும் இணைவது புத ஆதித்ய ராஜ யோகத்தை உருவாக்கும். புத ஆதித்ய ராஜ யோகத்துடன், சூரியனும் புதனும் ஒரே ராசியான சிம்மத்தில் சஞ்சரிக்கிறார்கள். இந்த கிரகங்களின் சரியான இணைப்பால், ஒரு சிறப்பு புதாதித்ய யோகம் உருவாகும். இந்த யோகம் ஆறு ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை வழங்கும்.. வேத ஜோதிடத்தின்படி, கிரகங்களின் ராஜாவான சூரியன் ஒரு மாதத்திற்கு ஒரு ராசியில் சஞ்சரிக்கிறார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி, சூரியன் தனது […]

துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.. அவரின் இந்த ராஜினாமா தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியது.. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது.. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.. […]

லாரி மோதிய விபத்தில் இறந்த மனைவியின் உடலை ஒரு கணவர் சுமந்து செல்லும் வீடியோ வைரலான ஒரு வாரத்திற்குப் பிறகு, நாக்பூர் போலீசார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். விபத்து நடந்த உடன் உதவி மறுக்கப்பட்டதால், அந்த நபர் தனது மனைவியின் உடலை தனது பைக்கில் சுமந்து செல்வதைக் காட்டும் வீடியோ கடந்த வாரம் வெளியானது. ஆகஸ்ட் 9 அன்று நாக்பூர்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்துக்குப் பிறகு யாரும் […]

உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைமுருகனை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.. திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், அமைச்சருமான துரைமுருகன் தற்போது 87 வயதாகிறது.. வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது உடல் நலக் குறைவு ஏற்படுகிறது.. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும் வீடு திரும்புவதும் வழக்கமாகி வருகிறது.. கடந்த மே மாதம் நெஞ்சு பகுதியில் ஏற்பட்ட அசௌகரியம் மற்றும் சளித்தொற்று […]

கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல்காந்த் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.. இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. குறிப்பாக 2024 மக்களவை தேர்தல், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.. கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து பேசினார்.. மேலும் […]

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தக்காளி கெட்ச் அப்-ஐ விரும்பி சாப்பிடுகிறார்கள். இன்று இது அனைவரின் வீட்டிலும் ஒரு பொதுவான உணவுப் பொருளாகிவிட்டது. குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் தக்காளி கெட்ச் அப்-ஐ விரும்பி சாப்பிடுகின்றனர்.. ஆனால் தக்காளி கெட்ச்அப்பின் பின்னணியில் உள்ள உண்மையான உண்மை உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். ஆம்.. கடையில் உள்ள பேக்கேஜிங்கில் பளபளப்பான சிவப்பு தக்காளி சாஸின் புகைப்படங்களைப் பார்க்கும்போது, “இது சுத்தமான தக்காளியால் […]