நேபாளத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம், உலகளவில் “சிறுநீரக பள்ளத்தாக்கு” (Kidney Valley) என்ற பெயரில் அறியப்படுகிறது. அதற்கான காரணத்தையும், அங்குள்ள மக்கள் பின்பற்றும் விசித்திர மரபையும் இந்த பதிவில் பார்க்கலாம். நேபாளத்தில் ஒரு கிராமத்தில் பல தசாப்தங்களாக ஒரே ஒரு சிறுநீரகத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமம் மிகவும் ஏழ்மையானது, எனவே மக்கள் தங்கள் சிறுநீரகங்களை பணத்திற்காக விற்கிறார்கள். இங்குள்ள மக்கள் தங்கள் உடலைப் பற்றி கவலைப்படாமல் […]

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தெரிவித்தார். ஆனால் போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்று ஈரான் கூறிய நிலையில் தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து மத்திய கிழக்கில் உள்ள இரண்டு பரம எதிரிகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற வேண்டாம் என்று ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். “போர் நிறுத்தம் […]

அமெரிக்காவின் பீட்டா டெக்னாலஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ள Alia CX300 மின்சார விமானம், பயணிகளை ஏற்றிச் செல்லும் முதல் முழு மின்சார விமானமாக வெற்றிகரமாக செயல்பட்டு விமானத்துறையில் புதிய வரலாற்றை எழுதியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், கிழக்கு ஹாம்ப்டனில் இருந்து நியூயார்க் நகரிலுள்ள ஜான் எஃப் கென்னடி (JFK) விமான நிலையத்திற்கு நான்கு பயணிகளுடன் பறந்த இந்த விமானம், சுமார் 30 நிமிடங்களில் 70 கடல் மைல்கள் (130 கிலோமீட்டர்) தூரத்தை […]

சென்னை அனகாபுத்தூர் அருகே தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் நடைபெற்ற மோசமான வாகன விபத்தில் கர்ப்பிணியான இளம் பெண் மற்றும் அவரது தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது மிகவும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அனகாபுத்தூர் அருகே மதுரவாயல் பை-பாஸ் சாலையில் மணிகண்டன் என்ற நபர் காரை எதிர்திசையில் வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது மணிகண்டன் ஓட்டி வந்த கார், எதிரில் வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் […]

இஸ்ரேல் உடனான போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து. நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகள் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது. இதனிடையே ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் தற்போதைய மோதல் மேலும் அதிகரித்தது. அமெரிக்காவின் […]

வயதாகும்போது அழகாகத் தெரிய வேண்டும் என்றும், எந்த உடல்நலப் பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்றும் எல்லோரும் விரும்புகிறார்கள். அதற்காக பலர் முயற்சி செய்கிறார்கள். ஆனால், நம் வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்தால்.. அது நிச்சயமாக சாத்தியமாகும். அதன் ஒரு பகுதியாக.. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தண்ணீரைக் குடிக்கவும். குறைந்தது பத்து நாட்களுக்கு இதை நீங்கள் குடித்தாலும், உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். இது என்னென்ன நன்மைகளைத் தரும் […]

சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.600 குறைந்து, ரூ.73,240க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து […]

போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் ஈரான் ஏவுகணையை ஏவியதை அடுத்து இஸ்ரேலின் பீர் ஷேவாவில் 3 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இரு நாடுகளும் போர்களை முழுமையாக நிறுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறினார். முழுமையான போர் நிறுத்தம் சில மணி நேரங்களுக்குள் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார். “அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் […]