சிறப்பு பூஜை என்ற பெயரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (50). இவர் மானகிரி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்து குறி சொல்லும் தொழில் செய்து வந்துள்ளார். ராமகிருஷ்ணனிடம் குடும்ப பிரச்சனைக்காக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 35 வயது பெண் குறி கேட்க வந்திருக்கிறார். இது தொடர்பாக அடிக்கடி வந்து சென்றபோது […]

திருநெல்வேலி மாவட்ட பகுதியில் வெங்கடாச்சலபுரம் மேலத்தெருவில் மகேந்திரன்(30) என்பவர். தன் தந்தையோடு சேர்ந்துகொண்டு பால் வியாபாரம் செய்து வருகின்றார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதேபகுதியைச் சேர்ந்த பிரவீனா என்கிற பெண்ணோடு திருமணம் நடைபெற்றது.  இந்த நிலையில் தம்பதிக்கு ஒன்றரை வயது நிரம்பிய அகிமா என்கிற பெண் குழந்தை இருக்கிறது. நேற்றைய தினத்தில் மகேந்திரன் தன்னுடைய பெற்றோருடன் அருகில் இருந்த தோட்டத்திற்குச் சென்றிருந்தார். அதன் பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பியுள்ளார்.  […]

பீகாரில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஊர் பஞ்சாயத்து வெறும் 5 உக்கிகளை (தோப்புக்கரணங்கள்) தண்டனையாக வழங்கியுள்ளது. பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர், மிட்டாய் வாங்கித்தருவதாகக் கூறி தனது கோழிப் பண்ணைக்கு அழைத்துச் சென்று 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவரை கிராமத்தில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்தில் நிறுத்தினர். அந்த பஞ்சாயத்தில் […]

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக […]

தேனி மாவட்ட பகுதியில் உள்ள பண்ணைப்புரத்தில் பாண்டி என்பவர் தனது மகள் லட்சிதா வுடன் வசித்து வருகிறார். மகள் பெரியகுளம் பகுதியில் இருக்கும் கைலாசபட்டியில் உள்ள தனியார் மகளிர் நர்சிங் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.  கல்லூரி வளாகத்திலேயே செயல்பட்டு வருகின்ற மாணவிகளுக்கான விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இத‌னிடையே நேற்று முன்தைய தினத்தில் காலை நேரத்தில் விடுதியில் மூன்றாவது மாடிக்கு சென்றுள்ள இவர் […]

ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள விருதுநகரில்  மகேந்திரன் 54, என்பவர் திருமணம் ஆகிய நிலையில் குழந்தை இல்லாத காரணத்தினால் பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து 11 வயதே ஆன அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மகேந்திரன் மட்டுமின்றி அவரது உறவினர்  சகோதரர் உறவுமுறை கொண்ட காமராஜ் பெருமாள் 25 என்பவரும் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் […]

ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய உறவினர் ஒருவருடன் சிவகங்கை மாவட்ட பகுதியில் உள்ள திருப்புத்தூர் அருகே உள்ள வேட்டங்குடிபட்டியில் ராமகிருஷ்ணன் (48) என்பவர் வீட்டிற்கு மாந்திரீகம் மற்றும் குறி பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இந்த நிலையில் இந்த பெண்ணுக்கும் , ராமகிருஷ்ணணுக்கும் இடையே நாள்பட பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்தப்பெண் அடிக்கடி குறி பார்க்க அவரிடம் சென்றிருக்கிறார். இதனிடையே சென்னையில் இருக்கும் தன்னுடைய கனவருக்கு சரியான வேலை […]

ஈரோடு மாவட்ட பகுதியில் உள்ள கோபிசெட்டிபாளையத்தின் எருமை குட்டை பகுதியில் ராமசாமி என்பவர் தனது மனைவி ஈஸ்வரி மற்றும் மகன்கள் சஞ்சீவ் காந்தி (43), நாகராஜ் (38) ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சஞ்சீவ் காந்திக்கு திருமணம் ஆகிய நிலையில் 7 வயது மகளுடன்  அந்த பகுதியில் உள்ள சின்னகுளம் ஊரில் எலக்ட்ரீசியன் வேலை செய்து கொண்டு வசித்து வந்துள்ளார். நாகராஜ் என்பவரும் தனது மனைவி மற்றும் ஒரு […]

சென்னை மாநகர பகுதியில் உள்ள அடையாறில் இந்திரா நகர் 3வது குறுக்கில் நிஷா (29) என்ற பெண் , பெசன்ட் நகரில் 5வது அவென்யூ இடத்தில் மசாஜ் சென்டர் ஒன்றை நடத்தி வருகின்றார்.  இந்த இடத்தில் பாலியல் தொழில் நடப்பதாக ரகசியமான முறையில் விபசார தடுப்பு பிரிவினை சேர்ந்த துணை கமிஷனருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் லட்சுமி அவர்களின் தலைமையிலான போலீசார் நேற்று மசாஜ் சென்டர்க்கு சென்று […]

பிரதம மந்திரி கிசான் நிதி திட்டம் 2019 பிப்ரவரி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 மூன்று தவணைகளில், வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்நிலையில், 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் முடிய உள்ள காலத்திற்கான தவணைத் தொகை தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. […]