தமிழகத்தில் சிவனுக்கு ஒவ்வொரு அமாவாசை தினமும் அன்னாபிஷேகம் செய்யும் அபூர்வத் திருக்கோயில் எது என்று கேட்டால், அது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் ஆலயம் தான். இந்தத் தலம், ஆழமான ஆன்மிக அர்த்தங்களைக் கொண்டது மட்டுமல்லாமல், பாரம்பரியத்தையும், சிறப்பு பூஜை முறைகளையும் பேணிக் காக்கும் ஒரு மேன்மை வாய்ந்த சிவஸ்தலமாக விளங்குகிறது. இந்த ஆலயத்தின் முக்கிய தனிச்சிறப்பு ஒரே சன்னதியில் சிவலிங்கம் (மூலவிஷேகம்), நடராஜர், சிவபாதம் என […]
அசாமில் மனைவியுடன் விவாகரத்து ஆனதை கொண்டாடும் வகையில் 40 லிட்டர் பாலில் குளித்து மகிழ்ச்சியடைந்த கணவனின் வீடியோ வைரலாகி வருகிறது. அசாமின் நல்பாரி மாவட்டம் பரலியாபர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக் அலி. இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில், அவரது மனைவி திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாகவும், இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டைகள் நிகழ்ந்து வந்துள்ளன. இருப்பினும், மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டுள்ளார். அவரது […]
இந்தியர்கள் அளவுக்கு அதிகமாக உப்பை உட்கொள்கிறார்கள், இதனால் மில்லியன் கணக்கானவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நடத்திய புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவான உப்பு உட்கொள்ளலை பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், நகர்ப்புற இந்தியர்கள் ஒரு […]
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் இந்திய விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 98 வினாடிகளில் விபத்துக்குள்ளானதாக அறிக்கை கூறுகிறது. இந்த விபத்தில் 241 பயணிகள் உட்பட மொத்தம் 260 பேர் கொல்லப்பட்டனர். அறிக்கையில் மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், விமானத்தின் இரண்டு என்ஜின்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு […]
“Alliance with AIADMK in the upcoming assembly elections..!” – PMK MLA interview
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் செல்போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரிடமும் இமெயில் (Email) இல்லாமல் இருப்பது சாத்தியமே இல்லை. தகவல் பரிமாற்றத்துக்கேற்ப, பணியாளர்களிடமோ மாணவர்களிடமோ இமெயில் என்பது கட்டாய தேவையாகி விட்டது. பல்வேறு இணைய தளங்களிலும் பயன்பாடுகள் இருந்தாலும், Gmail தான் உலக அளவில் முன்னணியில் உள்ளது. தற்போதைய கணக்குப்படி, உலகம் முழுவதும் 150 கோடிக்கும் அதிகமான ஜிமெயில் கணக்குகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்தப் பின்னணியில், Gmail தனது பயனர்களுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. […]
Coimbatore and Nilgiris are the target.. Heavy rains likely in Tamil Nadu from tomorrow..!! – Meteorological Department
State Bank of India has issued a recruitment notification for 541 Probationary Officer posts.
It has been reported that San Rachel, a Tamil girl from Puducherry, has committed suicide.
நடிகர் விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகிறது. கோலிவுட்டின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் விஜய். அவர் நடிக்கும் படங்கள் விமர்சன ரீதியாக அப்படி இப்படி இருந்தாலும் வசூல் ரீதியாக பெரிய வரவேற்புடன் இருக்கக்கூடியவை. அதேசமயம் விஜய்க்கு சம்பளமாக 150 கோடி ரூபாய்வரை கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு அவர் தமிழக வெற்றிக் […]

