மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trainee Engineer-I & Project Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என 40 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 28 வயதிற்குள் இருக்க […]
கொலம்பியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெடலின் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். கொலம்பியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெடலின் பகுதியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்தனர். கொலம்பிய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ஓலயா ஹெர்ரேரா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. பலியானவர்கள் 6 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். […]
தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியின் முழு விவரங்கள்… பதவியின் பெயர் பணியிடம் சம்பளம் GeneralManager(Project) 1 ரூ.1,10,000/- Asstt. Engineer(Civil ) 1 ரூ.58,819/- Junior Engineer(Civil ) 4 ரூ.27,000/- வயது வரம்பு: இப்பணிகளுக்கு […]
திமுக-காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியதாவது “மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் தாலுக்கா மருத்துவமனைகளில் டயலாசிஸ் வசதி அதேபோல் கேன்சர் […]
இந்தியன் வங்கியில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர்: Chief Digital Officer பணியிடம்: சென்னை வயது: குறைந்தபட்சம் 35 வயது முதல் 55 வயது வரை இருக்க வேண்டும் கல்வித்தகுதி: B.E./ B.Tech மற்றும் MBA படித்திருக்க வேண்டும் எதிர்பார்க்கும் தகுதிகள் மற்றும் […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் இ-கவர்ன்ஸ் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். பணியின் முழு விவரங்கள்… பதவியின் பெயர் பணிக்காலம் சம்பளம் System Architect 6 மாதம் ரூ.45,000/- System Analyst 6 மாதம் ரூ.35,000/- System Administrator 6 மாதம் ரூ.35,000/- Programmer Analyst 6 மாதம் ரூ.25,000/- Software Developer 6 மாதம் ரூ.20,000/- Peon cum Driver […]
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026 ஆம் ஆண்டு பாமக தலைமையில் நாங்கள் ஆட்சி அமைப்போம், அதற்கான யூகங்களை 2024 ஆம் ஆண்டு அமைப்போம் என்று கூறினார். தென்னக ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் தமிழக ரயில்வே திட்டங்கள் தொடர்பாக தென்னக ரயில்வே மேலாளர் ஆர்.என்.சிங்-ஐ நேரில் சந்தித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி […]
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது சென்னைக்கு கிழக்கே 160.கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் மணிக்கு 40-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய […]
நாம் அழுவதால் சில நன்மைகள் இருக்கின்றன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இங்கே அதனை பற்றி காணலாம். அழும்போது, கண்களில் உள்ள ஹைட்ரேட் செய்யப்பட்டு பார்வையை மேம்படுத்தவும் மற்றும் கவனத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. தினசரி வாழ்க்கையில் நிறைய அழுக்கு மற்றும் தூசி கண்களில் படிகிறது. மேலும் இவை கண்களுக்கு தீங்கு விளைவித்து பார்வையை மோசமாக்குகிறது. கண்ணீர் குழாய்கள் மூக்கின் உட்புற பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் அழும்போது மூக்கிலிருந்து […]
நம்மில் பலருக்கும் வறட்டு இருமல் வந்து விட்டால் நிறுத்த முடியாமல் தவிக்கின்றனர். தொடர்ந்து இரும்பி கொண்டே இருப்பதால் சிறிது நேரத்திலே தொண்டை பகுதி மற்றும் அடி வயிற்றுகளில் வலி ஏற்படும் அளவிற்கு நிலைமை முடியாமல் போய்விடுகிறது. தொண்டை பகுதியில் புண் ஏற்படும் அளவிற்கு நிலைமை வந்து விடுகிறது. வறட்டு இருமல் வருவதற்கான காரணங்கள் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும். இதனை சரிசெய்ய மருந்து மாத்திரை […]