நடிகை நயன்தாரா இரட்டை குழந்தைகளுக்கு தயானாதிலிருந்து படு பிசியாக இருந்து வரும் நிலையில் தற்போது ஒரு வருடத்திற்கு திரைப்படங்கள் நடிக்கப்போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி இருவரும் பிரம்மாண்டமான முறையில் திருமணம்  செய்து கொண்டனர். இந்நிலையில் […]

பேஸ்புக் மூலம் பழக்கமான பிளஸ் 1 மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில், கைதாகி ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான வாலிபரை, 7 வருடங்களுக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஆளூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜின்டோ குரியன் (36). இவர், கடந்த 2015ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் பழக்கமான பெரும்பாவூரை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக […]

சினிமா திரையுலகில் திரைப்பட படப்பிடிப்பின்போது பாரபட்சமின்றி அனைவருக்கும் உணவு வழங்கப்படும். இதற்கு காரணம் ஒரு பிரபல நகைச்சுவை நடிகர் என ஸ்வாரஸ்யமான தகவல் வெளியாகி உள்ளது. திரை உலகில் சினிமா படப்பிடிப்புகளின்போது அனைவருக்கு உணவு வழங்கப்படும். இதற்காக பெரிய பெரிய கேரியரில் சாம்பார், காரகுழம்பு, பொரியல், அவியல் என அனைத்து வகையான உணவும் தினமும் மதிய உணவிற்கு வழங்கப்பட்டு வருகின்றது. இது போன்ற நடைமுறைகள் இல்லை. ஆனால் இதை மெயப்ப […]

இன்றைய ப்ரோமோவை பார்க்கும்போது, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது என்று தெரிகிறது. நேற்றைய நிகழ்ச்சியில், கமலின் பஞ்சாயத்து முடிந்த பின், குறைந்த வாக்குகளை பெற்ற நிவாஷினி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து, இன்றைய ப்ரோமோவில் புதிய வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கிற்கு தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. முதல் ப்ரோமோவில், நந்தினி இந்த வாரத்தின் கேப்டனாக தேர்வு செய்யப்படுகிறார். அதன் பின், அனைவரையும் […]

தமிழகத்தில் ஆளும் கட்சியை விமர்சித்து வரும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தற்போது புதிய பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், ’’ திமுகவில் தான் தனிப்பட்ட முறையில் அண்ணாமலையை அதிக அளவில் விமர்சித்து வருகின்றார்கள். அநாகரீகமாக பேசி வன்மத்தை கக்குவது அவர்கள்தான். அநாகரீகமாக பேசுவதற்காகவே திமுக அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், சமூக ஊடக பிரிவினர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். ஆனால், நான் தமிழக அரசை தனி மனிதனாக இருந்து எதிர்க்கின்றேன். திமுக ஆட்சிக்கு […]

மருத்துவர்களின் தவறான அறுவை சிகிச்சையால் மாணவனின் கை, முழங்கை வரை வெட்டி எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே தலசேரியை சேர்ந்தவர் மாணவன் சுல்தான் சித்திக். இவர் நண்பர்களுடன் விளையாடும் போது கையில் அடிபட்டுள்ளது. வலி மிகுதியால் அருகில் உள்ள தலசேரி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு சென்று பார்க்கும் போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரிந்துள்ளது. ஆனால், மாலையில் […]

கத்தாரில் கால்பந்தாட்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதற்கான பணிகளில் ஈடுபட்ட சுமார் 6000 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகின்றது. இதற்கான உரிமத்தைஅந்நாடு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே பெற்றது. எனவே முன்னேற்பாடு பணிகளை சுமார் 10 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றது. இப்பணிகளில் சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் […]

சத்தியமங்கல பகுதியில் உள்ள மேட்டூரில் ராஜசேகர் மற்றும் அவரது மகன் பாரதி, 19 வசித்து வந்துள்ளார். மகன் தனியார் கல்லுாரியில் பி.பி.எம்., முன்றாமாண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் விடுமுறை நாளில் உறவினர் பரணியுடன் தனது, வீட்டு பின்பக்கமாக இருந்த தோட்டத்து கிணற்றில் பாரதி குளிக்க சென்றுள்ளார். இதனை தொடர்ந்து, கிணற்றில் குளித்து கொண்டிருந்தபோது, நீச்சல் தெரியாத பாரதி சட்டென்று நீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்டு பரணி கத்தியுள்ளார். இந்த […]

டெல்லியில் தனது காதலியை 35 துண்டுகளாக வெட்டிய சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், மற்றொரு சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தில் உள்ள இஷாக் பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பிரன்ஸ். இவர் ஆராதனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் சூழ்நிலை காரணமாகவோ, பெற்றோர் வற்புறுத்தல் காரணமாகவோ அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால், ஆராதனா மீது பிரன்ஸ் கடும் கோபத்தில் […]

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னை, லயோலா கல்லூரியும் இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன. ஊடகத்துறையில் ஆர்வம் கொண்ட இளம் ஊடகர்களை உருவாக்கும் நோக்குடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் லயோலா கல்லூரியுடன் இணைந்து இந்த முன்முயற்சியை எடுத்துள்ளது. ஊடகவியலுக்குத் தேவையான கோட்பாடுகளையும் களப்பயிற்சிகளையும் சரியான விதத்தில் கலந்து தரும் வகையில் பாடத்திட்டம் அமைந்துள்ளது. வாரந்தோறும் பயிற்சிப் பட்டறைகளும் கள ஆய்வுகளும் இடம்பெறுகின்றன. […]