பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் மகள் இரா கானுக்கும், அவரது காதலருக்கு பிரம்மாண்டமான நிச்சயதார்த்தம் நடந்துமுடிந்துள்ளது. நடிகர் அமீர் கான் கடந்த 1986 ஆம் ஆண்டு ரீனா தத்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரா கான் என்கிற மகள் உள்ளார். தற்போது இரா கானுக்கும்… அவருடைய காதலருக்கும் தான் மிக பிரமாண்டமாக திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அமீர்கானின் மகள் இரா,  நுபுர் […]

நடிகர் அப்பாஸ் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில்  அவருக்கு என்னதான் ஆச்சு என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் திரைப்படமான காதல் தேசம் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி ரசிகர்கள் மனதில் நின்றவர் நடிகர் அப்பாஸ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் காதல் தேசம் திரைப்படத்திற்கு பின்னர், தமிழில் காதல் வைரஸ், விண்ணுக்கும் மண்ணுக்கும், மலபார் போலீஸ், படையப்பா, மின்னலே உள்ளிட்ட பல […]

சமீபத்தில் நீங்கள் டிரைவிங் பள்ளிக்கு சென்று பயிற்சி பெற்றிருந்தாலோ, லைசன்ஸ் வாங்கிவிட்டு எப்பொழுதாவது நீங்கள் காரை எடுத்த ஓட்டினாலோ வேகமாக கார் சென்று கொண்டிருக்கும் போது ஏற்படும் பொதுவான குழப்பம் முதலில் எதை அழுத்துவது என்பதுதான். அதைப் பற்றி பார்க்கலாம். காரை ஓட்டும் பலரது மனதில் தோன்றும் குழப்பம் திடீரென காரை நிறுத்த வேண்டும் என்ன செய்வது பிரேக் பிடிக்க வேண்டுமா? க்ளட்சை அழுத்த வேண்டுமா? முதலில் எதை அழுத்துவது […]

கடலூரில் தவறான சிகிச்சையால் மேலும் ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது கை விரல்கள் அழுகியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள திராசு பகுதியை சேர்ந்தவர் குப்பு. இவருக்கு கடந்த மாதமம் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே பண்ருட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது, நரம்பு ஊசி செலுத்துவதற்காக அவரின் வலது கையில் துளை கருவி பயன்படுத்தப்பட்டது. இது அனைவருக்கும் அளிக்கக்கூடிய பொதுவான மற்றும் […]

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழப்பு விவகாரத்தில் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பிரியா என்ற கால்பந்தாட்ட வீராங்கனை கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவர்களின் அலட்சியப்போக்கான சிகிச்சையால் உயிரிழந்தார். இந்நிலையில் மகளை பறிகொடுத்த பெற்றோர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று […]

வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளதால் நாளை மறுநாள் ஆரஞ்சு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு […]

இளைஞர் ஒருவர் ஹைபர் ட்ரிகோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு கரடிபோல் உடல் முழுவதும் முடி இருந்ததை ஏளனம் செய்த நிலையில் தன்னம்பிக்கைதளராது முன்னுதாரணமாக உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் நாண்ட்லெட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் உடல் முழுவதும் ரோமங்களைக் கொண்டு கரடிபோன்ற தோற்றத்தில் இருக்கின்றார். இதற்கு காரணம் ஹைபர் ட்ரிகோசிஸ் என்ற நோய்தான். இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் ரோமம் வளரும். உடல் முழுவதும் குறிப்பாக […]

2022ம் ஆண்டில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் வருடத்தின் இறுதியில் சில படங்கள் ரசிகர்களை செம்ம படம் என கூற வைத்துள்ளது!! பெரிய அளவில் எடுக்கப்பட்ட பட்ஜெட் திரைப்படங்கள் எப்படியோ மாபெரும் ஹிட்டை கொடுத்து விடுகின்றன. காரணம் அந்த திரைப்படங்களுக்காக நடிகர்கள், நடிகைகளை வைத்து கொடுக்கப்படும் ப்ரோமோஷன் என கூறலாம். ஆனால் சில சிறிய படங்களை பொறுத்தவரையில் அந்தளவிற்கு ப்ரோமோஷன் இருக்காது. எனினும் கதை, […]

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அதுபற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படாததால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முக்கியமான அம்சம் எதுவென்றால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற முக்கியமான அறிவிப்புதான். கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதையடுத்து மே 7ம் தேதி முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட திட்டங்கள் ஒவ்வொன்றாக […]

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் பணிச்சரிவில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் பகுதியில் சில நாட்களாகவே கடும் பனிப்பொழிவு காணப்படுகின்றது. ஆங்காங்கே பனிச்சரிவும் ஏற்படுகின்றது. நேற்று எல்லைக்கட்டுப்பாட்டு கேடு அருகே குப்வாரா மாவட்டத்திற்குள்பட்ட பகுதியில் ராணுவ படையினர் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ராணுவ வீர்கள் சிலர் சிக்கிக் கொண்டனர். பிறர் தப்பிய நிலையில் 3 ராணுவ […]