2022 செப்டம்பர் மாதத்துக்கான சுரங்கம் மற்றும் குவாரித்துறையில் கனிம உற்பத்தி குறியீடு 99.5 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.6 சதவீதம் அதிகமாகும். இந்திய கனிம துறையின் தற்காலிக புள்ளி விவரத்தின்படி, 2022-23 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மொத்த வளர்ச்சி முந்தைய ஆண்டின் அதே கால கட்டத்தை விட 4.2 சதவீதமாகும். செப்டம்பர் 2022-ல் இறக்குமதி செய்யப்பட்ட கனிமங்களின் உற்பத்தி வருமாறு […]

உலக புகழ்பெற்ற டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை முகாம் வரும் 22ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். விருதுநகர் மாவட்ட நிர்வாகம், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், ஓசூர் டாடா நிறுவனம் இணைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. வேலைவாய்ப்பு முகாமில், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 […]

பல்லில் வலி ஏற்பட்டால் உணவு கூட உண்ண முடியாத நிலையில் அள்ளாடுகிறோம். இதனை தவிர்த்துவிட சொத்தை பல் உள்ளவர்கள், இதை தடவினால் சொத்தை நீங்கிவிடும். தேவையான பொருள்: நல்லெண்ணெய், பல் துலக்கும் பேஸ்ட், கிராம்பு மற்றும் மிளகு. செய்யும் முறை: சிறிது அளவில் கிராம்பு மற்றும் மிளகாய் எடுத்து நன்றாக அரைத்து கொள்ளுதல் வேண்டும். அத்துடன் சிறிது நல்லெண்ணெய் சேர்க்க வேண்டும். பிறகு நன்றாக கலக்க வேண்டும். அத்துடன் பல்துலக்கும் பேஸ்ட்டை […]

சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே பல துறைகளில் சிறந்து விளங்கி சாதித்து வருவார்கள். அந்த வகையில் நடிகராக, துணை இயக்குனராக பணியாற்றிக்கொண்டிருப்பவர் மாரிமுத்து. அவரது குடும்ப புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா? புலிவால், கண்ணும் கண்ணும் போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார் மாரிமுத்து. யுத்தம் செய் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி தற்போது வரை திரைப்படங்களில் நடித்து வருகின்றார். வெள்ளித்திரையில் நடிகராகவும் வில்லனாகவும் கொடிகட்டி பறந்து வருகின்றார். சினிமா மட்டும் இன்றி […]

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் தேர்தல் அறிக்கை எண்.486-ல், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வெளிப்படையான நேர்மையான தேர்வு முறை நடந்திட அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த வாக்குறுதியைக்கூட […]

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் […]

பெண்கள் மகப்பேறு விடுப்பு ஆகிய காரணங்களுக்காக பத்தாண்டுகள் வரை பிஎச்டி முடிக்க கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிஎச்டி படிப்பிற்கான விதிமுறைகளில் பெரும் மாற்றங்களைச் செய்துள்ளது. எம்ஃபில்களை ரத்து செய்தல், முனைவர் பட்டம் பெறுவதற்கான பாடப் பணியை தளர்த்துதல் மற்றும் நான்கு வருட பட்டப்படிப்புப் படிப்பை முடித்த பிறகு பிஎச்டிக்கு பதிவு செய்ய விண்ணப்பதாரர்களை அனுமதித்தல் போன்ற முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி 4 […]

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணிக்கு இலவச பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு, கல்லூரிக் கல்வி இயக்ககம் மூலமாக மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகளை சென்னை இராணி மேரி கல்லூரி மற்றும் மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஆண்டுதோறும் மகளிர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடத்தி வருகின்றது. இந்நிலையில் 2022-2023ஆம் ஆண்டிற்கான […]

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு முறை புற்றுநோயுடன் போராடி, இரண்டு முறையும் குணமடைந்த பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மா, தற்போது மீண்டும் புதிய உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். நவம்பர் 1ஆம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகைக்கு செவ்வாய்கிழமை பலமுறை மாரடைப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. அவரது நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், தற்போது வென்டிலேட்டர் […]

இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டியில் இருந்து 27 கிமீ வட-வடமேற்கில் நேற்று இரவு 9.32 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 6 ஆம் தேதி, 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தேசிய தலைநகர் மற்றும் அண்டை […]