குளிக்க வைப்பதற்காக வைத்திருந்த கொதிக்கும் நீரில் 2 வயது குழந்தை விழுந்து துடிதுடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் தாமரைக்குப்பம் கிராமத்தில் ரசாக்(28), என்கின்ற கூலித் தொழிலாளி தன்னுடைய மனைவி ஜெரினா (24) மற்றும் மகன் அஜ்மீர் (2) என குட்டி குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். கடந்த 10ம் தேதி, ஜெரினா மகனை குளிக்க வைக்க சுடுதண்ணீர் வைத்துவிட்டு அதை பாத்திரத்தில் கீழே வைத்திருந்தார். […]

உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் கால்வலி என அரசு மருத்துவமனைக்கு சென்ற கால்பந்தாட்ட வீராங்கனை உயிர்பறிபோன சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து பிரியாவின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரியாவின் சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட உள்ளதாக […]

சென்னை மற்றும் மும்பை அணிகள் விடுவித்த மற்றும் தக்கவைத்த வீரர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ளது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள சூழலில், ஐபிஎல் தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. ஏனென்றால், அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெறுகிறது. இந்த மினி ஏலத்திற்காக தாங்கள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை […]

மோசமான வானிலை நிலவி வருவதால் சென்னை-அந்தமான் இடையே 14 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அந்தமானுக்கு தினமும் 7 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல அந்தமானில் இருந்தும் 7 விமானங்கள் நாள் ஒன்றுக்கு இயக்கப்படுகின்றது. சென்னை-அந்தமான்-சென்னை இடையே 14 விமான சேவைகள் உள்ளன. இன்று பகல் 3 மணியில் இருந்து மோசமான வானிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. தரைக்காற்றும் பலமாக வீசும். இதனால் விமானங்களை இயக்க […]

அடுத்த ஆண்டிற்கான சென்னை சூப்பர் கிங் அணியின் கேப்டன் யார் என்பது குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங் தலைவர் விஸ்வநாதன் இது தொடர்பாக கூறியதாவது,’’கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங் அணியில் தோனி விளையாடாதது ஒரு துரதிர்ஷ்டம். இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங் அணி கிரிக்கெட்டை ரசிகர்களுக்கு விருந்தாக்கும். இந்த முறை தோனிதான் சூப்பர் கிங் கிரிக்கெட் அணியின் கேப்டன்.’’என தெரிவித்தார். இதனிடையே டி20 […]

விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ள திருத்தங்கலில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு நீதிமன்ற ஊழியர் பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் பணியில் இன்னும் சேரவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ராஜா டீக்கடையில் வழக்கம் போல் உட்கார்ந்திருந்த போது, அங்கு கடைக்கு வந்த இளைஞருடன் ராஜாவுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த இளைஞருக்கு திருமணமானதை தொடர்ந்து அவர் […]

இணைய தளத்தில் தமிழ்நாடு வெதர்மேன் பனிப்பொழிவு பற்றி ஒரு அப்டேட் கூறியுள்ளார். அந்த பதிவில் ”அடுத்த 3-4 நாட்கள் தமிழகத்தில் உள் மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெரும் பனிப்பொழிவு இருக்கும் என்றும். இவை தென் மாவட்டங்களுக்கு பொருந்தாது” என்றும் அதில் பதிவிட்டுள்ளார். மேலும் பனிதொடர்பான செய்தியை பாடல் வரிகளாக  ”பனிவிழும் மலர்வனம்  உன் பார்வை ஒரு வரம்,  பனிவிழும் மலர்வனம்  உன் பார்வை ஒரு […]

இந்த காலகட்டத்தில் பல இடங்களில் மணமகன்கள் மணப்பெண்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.அதனை நிரூபிக்கும் வகையில் இந்த திருமண வரன் பார்க்கும் நிகழ்ச்சியில் ஆண்கள் கூட்டம் நிரம்பிய சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.  கர்நாடக மாநில பகுதியில் உள்ள மண்டியா என்கிற மாவட்டத்தில், திருமணத்திற்கு வரன் பார்க்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ‘ஒக்கலிகா மணமக்கள் மாநாடு’ என்கிற பெயரில் சென்ற ஞாயிறு கிழமை அன்று நடைபெற்றது.  […]

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற தாழ்வுகளுடன் இருந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை 160ரூபாய் உயர்ந்து ரூ.39,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு, அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சர்வதேச முதலீட்டாளர் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதால், தங்கத்தின் தேவை அதிகரித்து வந்தது.. அதன்பிறகு, விலை […]

திருவள்ளூர் மாவட்ட பகுதியில் உள்ள தாமரைக்குப்பம் கிராமத்தில் ரசாக் (28), என்கிற கூலித்தொழிலாளி தன்னுடைய மனைவி ஜெரினா (24) மற்றும் மகன் அஜ்மீர் (2) வாழ்ந்த வந்துள்ளார். சென்ற 10ம் தேதி அன்று , ஜெரினா மகனை குளிக்க வைப்பதற்காக வெந்நீர் போட்டு அதனை பாத்திரம் ஒன்றில் ஊற்றி வைத்துள்ளார்.  இந்த நிலையில், அதனருகில் குழந்தை விளையாடிக் கொண்டு இருந்தது. சோப்பு மற்றும் துண்டை எடுக்க வீட்டிற்குள் ஜெரினா சென்றுள்ளார். […]