மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் ஷில்பா (25). இவரின் தோழன் அபிஜித் படிதார். அபிஜித், ஷில்பாவை ஜபல்பூரின் புறநகர் பகுதியில் இருக்கும் ரிசார்ட் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். அறையில் தங்கி இருந்த போது அபிஜித், ஷில்பாவை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். கொலை செய்த பிறகு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். முதலில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அபிஜித், ’துரோகம் […]

பஞ்சாப் மாநில பகுதியில் ஒரு இரயில்வே நிலையத்தில் சூட்-கேஸ் பெட்டி ஒன்று ஓரமாக இருந்துள்ளது. முதலில் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு வெகு நேரமாகியும் அந்த பெட்டி அங்கேயே இருந்ததால் மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.  இதனை தொடர்ந்து அங்கே வந்த காவல்துறையினர் சூட்கேஸை திறந்து பார்த்த போது மிகவும் அதிர்ச்சியடைந்தனர். சூட்கேஸில் 30 வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது . அதன் பிறகு சடலத்தை மீட்டு […]

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதன் மூலம் பருவமழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வெளுத்து வாங்கிய மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளாகின. குறிப்பாக மயிலாடுதுறை, சீர்காழியில் 44 செ.மீ அளவிற்கு மழை பெய்ததால், நெற்பயிர்கள் நீரில் […]

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் கூடுதல் விருப்பங்கள் வழங்க இருப்பதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகத்துக்கு (ஐ.ஆர்.சி.டி.சி) ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ”ரயில்வே வாரியம் அதன் கேட்டரிங் மற்றும் சுற்றுலாப் பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி-க்கு உள்ளூர் மற்றும் பிராந்திய உணவு வகைகளையும், நீரிழிவு நோயாளிகள், கைக்குழந்தைகள் மற்றும் ஆரோக்கிய ஆர்வலர்களுக்கு ஏற்ற உணவுகளையும் உள்ளடக்கும் வகையில் அதன் உணவு வகைகள் […]

உத்தரப்பிரதேச மாநில பகுதியில் உள்ள அபூபுர் கிராமத்தில் சைலேந்திர குமார் தனது மனைவி, மகளுடன் வசித்து வருகிறார். மேலும் இவர், மதுவுக்கு அடிமையானவர் என்பதும் அதனால் அவர்கள் இவருக்கும் இடையே  தகராறு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், ஒருநாள் குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து கொண்டிருந்த நிலையில், அம்மாவுக்கு ஆதரவாக மகள் ஷாலினி (18) பேசியுள்ளார். இதனை தொடர்ந்து சண்டை தீவிரமாக சென்ற நிலையில், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மகளை […]

தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் மீது அரிவாள் வெட்டு நடத்தப்பட்டுள்ளது. மாத்தளை பகுதியில் உள்ள ரணபிமகத்தில் நேற்று காலை நேரத்தில் அரிவாள் வெட்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது .அந்த வீட்டிற்கு அருகே உள்ள நபரே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் 38 வயது தாய், 19 வயது மகள் மற்றும் 15 வயது சிறுவன் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் மூன்றரை வயது சிறுவன் மாத்தளை […]

ஓட்டுநர் நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து, மரியாதையுடனும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்துத்‌ துறை செயலாளர்‌ அவர்கள்‌ அறிவுறுத்துதலின்படி செப்டம்பர்‌ 2022 மாதத்திற்கான தரவுகளை ஆய்வு செய்கையில்‌ பல்வேறு வகையான ஒழுங்கீனங்கள்‌ காரணமாக போக்குவரத்து கழகத்திற்கு வருவாய்‌இழப்பும்‌, அவப்பெயரும்‌ ஏற்பட்டது. எனவே, ஒட்டுநர்‌, நடத்துநர்களுக்கு கீழ் குறிப்பிட்டவாறு அறிவுறுத்தல்கள்‌ வழங்கப்படுகிறது. அறிவுரைகள் ஓட்டுநர்‌, நடத்துநர்கள்‌ கால அட்டவணைப்படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தட […]

நாடு முழுவதும் வணிக சிலிண்டர்களுக்கு வழங்கி வந்த சிறப்பு சலுகையை அரசு ரத்து செய்துள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் கேஸ் சிலிண்டர் விலைகள் குறித்து அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதன் காரணமாக, இனி கேஸ் சிலிண்டர் வாங்க கூடுதலாக நீங்கள் செலவழிக்க வேண்டியிருக்கும். அந்த வகையில், வணிக சிலிண்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹோட்டல்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை […]

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியையும், கள்ளக்காதலனையும் மருத்துவமனையில் வைத்து கறி வெட்டும் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகோபால். இவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு திருமணமா இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே, ராஜேஸ்வரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்ற வாலிபருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக கள்ள உறவு இருந்து வந்துள்ளது. […]

வரும் மத்திய பட்ஜெட்டில் மூலதன வரியில் மாற்றங்கள் ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அடுத்த பட்ஜெட்டில் மூலதன வரியில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படும் என்று இந்திய நிதியமைச்சகத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அவர், 2023ஆம் நிதியாண்டில் நேரடி வரி வசூலுக்கான பட்ஜெட் மதிப்பீட்டை விட 25-30% அதிகமாக இருக்கும் என்றார். அதேபோல நீண்ட கால மூலதன வரிக்கான வைத்திருக்கும் கடன் பத்திரங்களுக்கு […]