சேலம் பகுதியில் உள்ள தேக்கம்பட்டியைச் சேர்ந்தவர் அறிவழகன்(25) என்பவர். சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் தற்போது பணியாற்றி வருகின்றார். அந்த பகுதியில் பிளஸ் 1 பயின்று வரும் மாணவியை ஒருதலையாக சில நாட்கள் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து பலமுறை தனது காதலை மாணவியிடம் சொல்லிய நிலையில், அதனை மாணவி ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் சென்ற 7 ஆம் தேதி, மாணவி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற நிலையில் , பின்தொடர்ந்த […]

மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2002ல் ஆண்டில் ஜெயம் ரவியுடன் நடித்து வெளியான திரைபடம் ஜெயம். நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சதா. இவர் மும்பை சேர்ந்தவர். தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி உச்சத்தை தொட்டவர். இதனை தொடர்ந்து, சதா ஷூட்டிங் நடக்கும் இடம் என பார்க்காமல் புகைப்பிடிப்பது மது அருந்துவது என்று அவர் செய்யும் செயல்கள் பலரைமுகம் சுளிக்க வைத்துள்ளது. இதனை பலரும் கண்டித்து வந்த நிலையில், அதை மாற்றிக்கொள்ளாமலே […]

மைக்ரோசாப்ட் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் தற்போது பணி நீக்க நடவடிகளில் ஈடுபட்டுள்ளது. மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் நிறைய லாபம் இல்லாத பிரிவுகளில் இருந்து வேலை ஆட்களை குறைக்கின்ற நடவடிக்கைகளை துவங்கி இருக்கிறது. இந்த நிறுவனம் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதையும் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் இது பற்றிய செய்தி வெளியான நிலையில், தற்போது ஆட்குறைப்பு வேலையில் இறங்கியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் ரோபோட்டிக்ஸ் […]

தென்காசி மாவட்ட பகுதியில் செல்வகுமார் என்பவர் தனது மகன் ஆனந்துடன் வசித்து வருகிறார். மகன் மற்றும் உறவினர் சூரியராஜ் என்பவரும் ஒன்றாக சேர்ந்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இருவருமே ஒன்றாக மோட்டார் சைக்கிளில் சென்று சுற்றுபுற கிராமங்களில் பால் எடுத்துவிட்டு இரவு 11 மணி அளவில் வீடு திரும்புவார்கள். இதனை தொடர்ந்து அந்த பாலை மறுநாள் காலை மக்களிடம் வினியோகிப்பார்கள். நேற்று இரவு இவர்கள் பால் எடுக்கச் சென்ற […]

சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையில் சென்ற மாதம் 26-ம் தேதியிலிருந்து புதிதாக திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, அபராத தொகையானது பல மடங்காக அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நாகராஜன் என்ற போக்குவரத்து ஆய்வாளர் வாகன ஓட்டி ஒருவரிடம் மிரட்டி லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அபராதம் விதிக்கும் அதிகாரம் சிலருக்கு […]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நபர்களில் ஒருவரான தனலெட்சுமி ஈரோடு மாவட்டம் பகுதியில் வசித்து வருபவர். இவர் தனது ரீல்ஸ் வீடியோ மூலம் பிரபலமாகியவர்.. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், சீசன் 6 நிகழ்ச்சியில் சாமானியராக உள்ளே நுழைந்துள்ளார். தொடக்கத்தில் தனலெட்சுமி உள்ளதை அப்படியே பேசி வருகிறார் என்றும், தைரியமாக தவறை சுட்டிக்காட்டுகிறார் மற்றும் டாஸ்க்குகளிலும் மிரட்டி வருகிறார் என்றும் புகழாரம் சூட்டினார்கள். ஆனால், சமீப காலங்களில் தனலெட்சுமி அதிகமாக […]

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நேற்று விடிய விடிய மழை கொட்டி தீர்த்து இருக்கிறது. கனமழையின் காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் தொடர்ந்து நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று அதிகனமழைக்கு […]

சென்னை பகுதியில் அசோக்நகரில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர், மனோஜ் சார்லஸ் என்பவரை கடந்த 3 வருடங்களாக காதலித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக மனோஜ் சார்லஸ் கவிதாவை திருமணம் செய்கிறேன் என்று ஆசைவார்த்தைகளை கூறி, கொஞ்ச கொஞ்சமாக ரூ.60 லட்சத்தை பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கவிதா கேட்டுள்ளார். பல்வேறு காரணங்களை கூறி திருமணம் செய்யாமல் தவிர்த்துள்ளார். அத்துடன் கவிதாவிடம் பேசுவதையும் தவிர்த்துள்ளார். இதனையடுத்து, […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 833 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆக பதிவாகியுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 953 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் […]

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா என்ற 24 வயது பெண் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு குமரன் என்ற 26 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், பெற்றோருக்கு காதல் விவகாரம் தெரிய வந்து உறவினர் கோபிநாத் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். கடந்த ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் சில […]