பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா கணவரை எதற்காக விவாகரத்து செய்யப்போகின்றார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியாமிர்சாவுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் இருவரும் கடந்த 2010ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். நட்சத்திர தம்பதிகளான இருவரும் திருமணத்திற்கு பின்னர் துபாயில் வசித்து வருகின்றனர். சோயிப் மாலிக் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வருகின்றார். […]
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியான சி.எம்.சி.-யில் அரை நிர்வாணமாக மாணவர்கள் ராகிங் செய்யப்படும் வீடியோ வெளியாகி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் பிரபலமான கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி உள்ளது. இதில் படிக்கும் மூத்த மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவர்களிடம் ராகிங் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தலங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் மாணவர்கள் அரை நிர்வாணத்தில்நடப்பதும், ஓடுவதும் ஒரு சில மாணவர்கள் மீது எதோ பொருட்களை கொண்டு […]
போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர் மாணவர்களிடையே இருக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் அதைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று பெங்களூரு உயர்நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகாவில் சிறுவர்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகின்றனர். துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுபவரகள் மீது பதியப்படும் சட்டத்தை போக்ஸோ சட்டம் என்று வரையறுக்கப்பட்டுள்ள. இந்த சட்டம் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. சிறுமியை காதலில் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவன் மீது வழக்கு தொடரப்பட்டது. […]
பள்ளி ஆசிரியை தான் பணியாற்றிய பள்ளியில் பயின்ற மாணவியை திருமணம் செய்து கொள்வதற்காகவே ஆறுவை சிகிச்சை மூலம் பாலினத்தை மாற்றிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான்மாநிலத்தின் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மீரா. இவர் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றினார். அப்போது கல்பனா என்ற மாணவி பள்ளியில்சேர்ந்தார். மீராவுக்கு கல்பனாவுடன் பழிகியதும் காதல் ஏற்பட்டது. இதனால் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகமானது. எனவே […]
மூதாட்டி ஒருவர் கொண்டு வந்த வெண்டைக்காய் மூட்டையால் மீண்டும் ஓ.சி. பேருந்து சர்ச்சை சம்பவம் வெடித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் விராலிமலைபட்டியில் லட்சமி என்ற மூதாட்டி ஒருவர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். அவர், தான் கொண்டு வந்த வெண்டைக்காய் மூட்டையுடன் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். டிக்கெட் கொடுக்க வந்த பரிசோதகர் சுப்பிரமணியன் மூட்டையை பார்த்துவிட்டு உங்களுக்குத்தான் இலவசம், மூட்டைக்கு இல்லை என கூறிவிட்டு ரூ.15 கட்டணமாக வசூலித்துள்ளார். அதைத் தொடர்ந்து […]
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 25 மாவட்டங்களுக்கு மழை வெளுத்து வாங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு கடந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்கியது. பருவ மழை தொடங்கியதில் இருந்தே நல்ல மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும் மிக கனமழையும் பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளது. […]
தனிமையில் வசித்து வரும் தம்பதியினரிடையே ஒரு பிரியாணிக்காக நடந்த வாக்குவாதத்தில் ஏற்பட்ட சண்டை முற்றியதில் மனைவியை தீ வைத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரத்தில் வசித்து வந்தவர்கள் கருணாகரன்(75), பத்மாவதி (65) தம்பதியினர். கருணாகரன் ரயில்வேயில் வேலை பார்த்தவர். இவர்களுக்கு குமார்(46), மகேஸ்வரி(50), ஷகிலா(44), கார்த்திக் (40 என நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் கருணாகரன் – பத்மாவதி தம்பதியினர் […]
பெற்ற மகளை தாயே கழுத்தை நெரித்து கொன்ற கொடூரம் ராஜஸ்தானில் அரங்கேறி இருக்கிறது. இதுதொடர்பாக கோட்டா அருகே உள்ள பரன் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதான ரேகா கன்வர் ஹடா என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பேசியுள்ள மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தருண் காந்த் சோமணி, “கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அவரது மூத்த மகன் நிகேந்திர சிங்கின் இதயத்தில் பிரச்சனை […]
ஒருவேளை செமி ஃபைனல் போட்டி ரத்தானால் நேரடியாக இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா , இங்கிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இந்நிலையில் நாளை நியூசிலாந்து அணி பாகிஸ்தானுடன் மோதுகின்றது. வருகின்ற 10ம் தேதி நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த போட்டியில் ஒரு வேளை மழை தடை செய்தால் என்ன ஆகும் […]
பிளஸ்1 மாணவனுக்கு மது ஊற்றி கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்த டியூசன் டீச்சரை காவல்துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் பிளஸ்1 மாணவன், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நன்றாக படித்துக் கொண்டிருந்த மாணவனின் படிப்பில் மதிப்பெண்கள் குறைய துவங்கியது. மாணவனின் நடவடிக்கையிலும் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த பெற்றோர், இதுகுறித்து பள்ளி ஆசிரியைகளிடம் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து மாணவனை அழைத்து இதுகுறித்து பெற்றோர்களும் விசாரித்தனர். மாணவன் […]