விவசாயிகளுக்கான வட்டி தள்ளுபடியைப் பராமரிப்பது தொடர்பாக நேற்று புதன்கிழமை (மே 28) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 2025-26 காரீஃப் பருவத்திற்கான நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) குவிண்டாலுக்கு ரூ.69 அதிகரித்து ரூ.2,369 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரூ.2 லட்சத்து 7 ஆயிரம் கோடி செலவாகும். கடந்த 10-11 ஆண்டுகளில், காரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் […]
கோடை வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தற்போது பலரது வீடுகளிலும் ஏசி அல்லது ஏர் கூலர்களை பயன்படுத்துகின்றனர். அவை அதிக வெப்பத்தில் கூட குளிர்ந்த சூழலை நமக்கு வழங்குகின்றன. ஆனால், ஏசியை சரியாக பராமரிக்காவிட்டல், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளையும், செலவுகளையும் எதிர்கொள்ள நேரிடும். ஏசி அறைக்குள் என்ன செய்யக்கூடாது..? * ஈரமான ஆடைகளுடனோ அல்லது குளித்த பிறகோ ஏர் கண்டிஷனர் உள்ள அறைக்குள் செல்ல வேண்டாம். இப்படி செல்வதால், […]
வாசிப்புத்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் வெளியிட்ட அரசாணையில்; அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் மாணவர்கள் வாசிக்கும் வகையில் கதை சொல்லும் அமர்வுகள், வாசிப்பு சவால்கள், புத்தக கழகங்கள் ஆகியவற்றின் மூலம் அறிவுத் தேடல் மற்றும் கருப்பொருள் வாசிப்பு வாரம் செயல்படுத்தப்படும். இது தவிர வாரந்தோறும் தேசத் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், சுற்றுச்சூழல் மற்றும் […]
வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கும் போதோ, துணி அயர்ன் செய்யும் போது, குளிக்கப் போகும்போது சுடு தண்ணி கொட்டி விடுவது என நாம் எதிர்பாராமல் சில சமயங்களில் தீக்காயங்கள் பட்டு விடுவதுண்டு. உடனே வலியை விடவும் பதட்டம் அதிகமாகிவிடும். தீக்காயம் பட்ட இடம் கொப்பளித்துவிடும். வலி பொறுக்க முடியாது தோல் காயங்களில் பல வகை உண்டு. சமைக்கும் போது ஏற்படுவது, அதிக நேரம் வெயிலில் இருப்பவர்களுக்கு ஏற்படுவது. சூடான காபி அல்லது […]
ஒவ்வொரு ஆண்டும் புதிய வகை கொரோனா மாறுபாடு உருமாறி வரும் நிலையில், பழைய தடுப்பூசி புதிய வகை கொரோனாவிற்கு பயனுள்ளதா? தடுப்பூசி புதுப்பிக்கப்படுகிறதா? என்பது குறித்த புதிய ஆய்வு என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, முகமூடி, கிருமிநாசினி மற்றும் சமூக விலகல் ஆகியவை வெறும் மருத்துவச் சொற்களாகத் தோன்றின, ஆனால் இப்போது அவை நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. கொரோனா […]
ஜூன் 1ம் தேதி முதல், பல புதிய நிதி விதிமுறைகள் நடைமுறைக்கு வரும், அவை உங்கள் அன்றாட பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் விதம், கிரெடிட் கார்டு பயன்பாடு மற்றும் உங்கள் மாதாந்திர சேமிப்புகளை கூட மாற்றியமைக்கும். இந்த புதுப்பிப்புகள் உங்கள் செலவு மற்றும் சேமிப்பு வழிகள் இரண்டையும் பாதிக்கலாம். கிரெடிட் கார்டு கட்டணங்கள்: கிரெடிட் கார்டுகள் செயல்படும் விதத்தில் வங்கிகள் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தலாம். ஜூன் 1 முதல், தோல்வியுற்ற ஆட்டோ […]
The list of candidates admitted for computer-based certificate verification in the Integrated Group-2 Main Examination has been published on the website. Candidates are advised to upload their certificates by June 6th.
கோடையில் வெயிலின் தாக்கத்தால் செடி வளர்ச்சி குன்றிவிடும். நீர்த்தேவை அதிகம் இருக்கும். தக்காளி பழங்கள் வெம்பி கெட்டு விடும். பசுமை குடில் அமைக்கலாம். அல்லது நிழல் தரும் அகத்தி மரத்தை வரப்போரத்திலும் பாத்தி வரப்புகளில் சூரிய திசைக்கு எதிராக நடவு செய்தால் வெயில் தாக்கத்தை குறைக்கலாம். அதன்பின் காய்கறி நடவு செய்தால் வெப்பத்தில் இருந்து காய்கறிகளை பாதுகாத்து மகசூல் அதிகரிக்கலாம். பரிந்துரைக்கப்பட்ட உரத்தில் பாதியளவு பயன்படுத்தினால் போதும். பயிர்கள் வாடாமலும் […]
அசுத்தமான குளியலறை பல நோய்களுக்கு வழிவகுக்கும். ஏனென்றால், காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன், முதலில் குளியலறையை தான் பயன்படுத்துவோம். அதனால் தான் வீட்டை சுத்தம் செய்வது போல குளியலறையையும் சுத்தம் செய்வதும் மிக அவசியம். நாம் என்னதான் பாத்ரூமை சுத்தம் செய்தாலும், பாத்ரூம் டைல்ஸ்களில் படிந்துள்ள அழுக்கு மற்றும் உப்புக்கறையை சுத்தம் செய்வது மிகவும் கடினம். அதனாலேயே, நாம் பாத்ரூமை மட்டும் நாம் சுத்தம் செய்வோம். படிப்படியாக இந்த அழுக்கு […]
UPI அமைப்பின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, தேசிய கட்டணக் கழகம் (NPCI) எனப்படும் இந்திய தேசிய கட்டணக் கழகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. புதிய சுற்றறிக்கையின்படி, அனைத்து வங்கிகள் மற்றும் கட்டணச் சேவை வழங்குநர்களும் (PSPs) ஜூலை 31, 2025க்குள் UPI நெட்வொர்க்கில் அதிகம் பயன்படுத்தப்படும் முதல் 10 APIகளின் (பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள்) பயன்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு NPCI கேட்டுக் கொண்டுள்ளது. இந்த புதிய UPI விதிகள் ஆகஸ்ட் 1, 2025 […]

