ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் பனைத்தொழிலாளி ராஜலட்சுமி(42).  வீட்டின் அருகே உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்கி விட்டு திரும்பியபோது, டூவீலரில் வந்த இருவர் ராஜலட்சுமி போட்டிருந்த 4 சவரன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பியுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு, ஓடிவந்த குடும்பத்தினர் காரில் திருடர்கள் இருவரையும் விரட்டிச் சென்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் 10 கிமீ தூரம் வரை துரத்தி சென்ற நிலையில், டூவீலரை போட்டு […]

டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்திடம் தென்னாப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறிய நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் 1 லிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், குரூப் 2லிருந்து அரையிறுதிக்கு முன்னேற நெதர்லாந்தை வீழ்த்தினால் போதும் என்ற சூழலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளது. தென்னாப்பிரிக்கா – நெதர்லாந்து இடையேயான போட்டி இன்று அடிலெய்டில் […]

புதுச்சேரி மாவட்ட பகுதியில் மோந்தெர்ஷியே வீதியை சேர்ந்தவர் வேணு செட்டியார் பிரான்சிஸ் (75). இவர் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர். பிரான்ஸ் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வும் பெற்றவர். கடந்தாண்டு இவரது மனைவி இறந்துவிட்டதால், குழந்தைகளும் பிரான்சில் வசிப்பதால், தன்னை கவனித்துக் கொள்ள தகுதியான ஒருவரை தேடி வந்துள்ளார். வேணு வீட்டின் முதல்தளத்தில் நிருபர் என்று கூறி வாடகைக்கு ரவிசங்கர் (29) என்பவர் குடியிருந்தார். அவரிடம் தனக்கு மறு மண ஆசை இருப்பதை […]

நடிகை த்ரிஷாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் செய்த பதிவு ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. இது சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், த்ரிஷா வெளிநாடுகளில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வருகிறார். த்ரிஷா ஜாலியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த […]

இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி, தனது 106-வது வயதில் காலமானார். 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்று, முதல் பொதுத்தேர்தல் 1951ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த முதல் தேர்தலில் வாக்களித்த வாக்காளர் தற்போது 106-வது வயதில் இன்று காலமானார். தனது மரணத்திற்கு 4 நாட்களுக்கு முன்னர் கூட இமாச்சலப் பிரதேச தேர்தலில் வாக்களித்து இவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு தான் தற்போது மறைந்துள்ளார். இமாச்சலப் பிரதேசம் […]

Hero Motocorp லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Sales Manager பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தில் பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் எதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் […]

தென்னாப்பிரிக்காவின் அரையிறுதி கனவை தவிடுபொடியாக்கிய நெதர்லாந்து அணி, 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ’சூப்பர் 12’ இல் ஏ பிரிவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு சென்றுவிட்டன. இந்நிலையில், பி பிரிவில் எந்த அணிகள் அரை இறுதிக்கு செல்லும் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவின் அரையிறுதி கனவை தவிடுபொடியாக்கிய நெதர்லாந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. […]

திருச்சியில் மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய மாமா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் பாரதி, வேன் ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கும் திருமணமாகி கடந்த சில நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், பாரதியின் வீட்டிற்கு வந்த மனைவியின் தங்கையான 17 வயது சிறுமியை […]

மரக்காணம் அருகே கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும், அவர் கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அந்த […]

தனியார் கார் உற்பத்தி நிறுவனமான Ford நிறுவனம், வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வேலைக்கான முழு விவரங்களை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள். பணியின் முழு விவரம்… நிறுவனம்: Ford பணியின் பெயர்: Software Engineer பணியிடம்: சென்னை கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E., B.Tech., M.Sc, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அனுபவம்: விண்ணப்பதாரர்கள் பணிக்குச் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது […]