ரேஷன் கடைகளில் கருவிழியை ஸ்கேன் செய்து பொருள் வாங்கி செல்லும் திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் கைரேகை […]
மத்திய பிரதேச மாநிலத்தில் பாலகாட் பகுதியில் உள்ள நகரில் ஜெயின் என்ற கோயில் உள்ளது. இக்கோவிலில் விலைமதிக்க முடியாத பல பொருட்கள் திருடு போய் விட்டன. இதனை தொடர்ந்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையிலும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. சமீபத்தில் திருட்டு நடந்து 4 நாட்களுக்கு பின்னர் அந்த கோயிலுக்கு அருகில் ஒரு குழியில் ஒரு பை இருப்பதனை மக்கள் கண்டனர். அந்த பையில் கோயிலில் […]
செங்கல்பட்டு மாவட்டம் பகுதியில் ஊரப்பாக்கம் பாலாஜி என்ற நகரில் வசித்து வருபவர் நசீமா (16). அதே பகுதியில் உள்ள சரஸ்வதி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.மேலும் தற்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகும் நிலையில், மாணவி நசீமா, சென்ற இரு மாதங்களாகவே பள்ளியில் சரிவர படிக்கவில்லை என கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து நேற்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற மாணவி நசீமா, சரியாக படிக்கவில்லை என்று […]
தமிழகத்தில் தற்போது காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சில நாட்கள் பள்ளி, கல்லூரி போன்றவைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் நாகப்பட்டினம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயமுத்தூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சிவகங்கை, சேலம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர கனமழை […]
திருவாலங்காடு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிய முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் திருத்தணி மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த திருவலங்காடு அருகே உள்ளது பரேஸ்புரம் இருளர் காலனி. இந்த காலனியில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியை திருவாலங்காடு அரசு ஆரம்ப […]
தென்னிந்திய சினிமாவில் பலராலும் பேசப்பட்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழில் பிடித்து, பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து திரைப்படத்துறையில் முத்திரை பதித்துள்ளார். இதனை தொடர்ந்து, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் வில்லனாக நடித்து வருகின்றார். மேலும், இவர் தற்போது விமரிசையாக பேசப்படும் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த 1994-ம் ஆண்டில் […]
துருக்கியின் முக்லா பகுதியில் பட்டர்ஃப்ளை பள்ளத்தாக்கு என்ற இடத்திற்கு ஹகன் அய்சல் (41) என்பவர் தனது மனைவி செம்ரா அய்சலுடன் (32) சென்றிருக்கிறார். செம்ரா அய்சல் 7 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். இந்த சூழலில், சுற்றுலாவுக்கு இருவரும் சென்றிருந்த நிலையில் ஹகன், செம்ராவை 1,000 அடி உயரத்திற்கு கூட்டி சென்று செல்ஃபி புகைப்படங்கள் எடுக்கலாம் என்று கூறி, ஆசையாக அழைத்துச் சென்றிருக்கிறார். அதனை தொடர்ந்து திட்டம் போட்டு யாவரும் இல்லை […]
மாட்டிறைச்சி விற்றதாக சந்தேகத்தின்பேரில் இருவரின் ஆடைகளை கழற்றி, சாட்டையடி கொடுத்து அரை நிர்வாணமாக ஊர்வலம் கூட்டிவந்த கொடுமை சத்தீஸ்கரில் அரங்கேறியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் சக்கர்பதா காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதியில் நர்சிங் தாஸ்(50) மற்றும் ராம்நிவாஸ் மெஹர்(52) என்ற இருவரும் இருசக்கர வாகனத்தில் ஒரு வெள்ளை மூட்டையை கொண்டு சென்றுள்ளனர். அதைப் பார்த்த கூட்டத்தினர், அந்த மூட்டையில் என்ன இருக்கிறது என விசாரித்துள்ளனர். அந்த இருவரும் மூட்டையில் மாட்டிறைச்சி இருப்பதாக […]
மழைக்காலங்களில் நோய்கள் எளிதாக பரவுவதால், அதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம்… தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழைக்காலங்கள் வந்தாலே நோய் தொற்று பரவலும் அதிகரித்து விடும். அதனை தடுக்க அரசு சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. […]
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால், தொடக்க பள்ளிகளை நாளை முதல் மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. காற்று மாசு குறைந்து இயல்பு நிலை திருப்பும் வரை டெல்லியில் தொடக்க பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்றின் தரம் மோசமான அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் கழிவுகளை விவசாயிகள் தீ வைத்து எரிப்பதால் எழும் […]