திருவள்ளூர் மாவட்ட பகுதியில் கொடிவலசா கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் என்பவர். இவருக்கு மனைவி மஞ்சுளா மற்றும் மகள் ஷியாமளா. இவர்கள் இருவரும் பள்ளிப்பட்டில் உள்ள நகைக்கடைக்கு சென்றுவீட்டு ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்கள். அப்போது, அவர்களை வழிமறித்து 2 பேர் ஆட்டோவில் இருந்த ஷியாமளாவை அம்பாசிடர் காரில் கடத்தி கொண்டு வேகமாக மறைந்துள்ளனர். இதை தொடர்ந்து, தாய் காவல்துறைக்கு தகவல் அளித்ததால், போலிசார் கடத்தல்காரர்களின் காரை விரட்டிச்சென்றனர். 8 கிலோ […]
உத்தரப்பிரதேசத்தில் 10 வயது சிறுவன், குழந்தைகளின் ஆபாச வீடியோவை பார்த்து 7 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் பங்கஜ் மிஷ்ரா என்ற காவல் நிலைய அதிகாரி கான்பூர் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவத்தை பதிவு செய்துள்ளார். அதன்படி, 10 வயது சிறுவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது. சிறுவன் மீது, போக்சோ சட்டத்தின்கீழ் எஃப்.ஐ.ஆர். பதியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அச்சிறுவன் அம்மாவட்டத்தின் […]
உலக கோப்பை டி20 தொடரில், தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தியதால் இந்தியா நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறியது. அடிலைடில் டி20 உலக கோப்பை நடைபெற்று வருகின்றது. இதில் தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் நுழைந்துவிடலாம் என்ற நிலையில் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. இப்போட்டியில் முதலில் நெதர்லாந்து பேட்டிங் செய்தது. 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. 159 ரன்கள் எடுத்தால் வெற்றி […]
ஆலியாபட்-ரன்பீர் கபூருக்கு குழந்தை பிறந்ததை அடுத்து தம்பதியினர் குழந்தையை வரவேற்றுள்ளனர். ஆலியாபட்-ரன்பீர் கபூர் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம செய்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும்விதமாக அவர்கள் பெற்றோராக உள்ளனர் என்ற தகவலை சமூக வலைத்தலங்களில் பதிவேற்றம் செய்தனர். ரன்பீர் கபூர் அவரது வலைத்தல பக்கத்தில் ’’விரைவில் எங்கள் குழந்தை வரவுள்ளது’’ என என எழுதி செய்தியை தெரிவித்தார். அக்டோபர் மாதம் கபூர் குடும்பத்தினர் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு […]
நடிகர் ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ள நிலையில், அவர் இதுவரை கெஸ்ட் ரோலில் நடித்துள்ளப் படங்களின் விவரங்களைப் பார்க்கலாம். ‘3’, ‘வை ராஜா வை’ உள்ளிட்டப் படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் லீட் ரோலில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை லைகா […]
திண்டுக்கல் மாவட்ட பகுதியில் பாரதி புரத்தில் 12 வயது சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருந்துள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், தந்தைக்கும், தாய்க்கும் ஏற்கனவே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இருந்த நிலையில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். […]
பாம்பு கடிக்கு பயந்து ஒரு கிராம மக்கள் அசைவ உணவே சாப்பிடுவதில்லை. அதன் பின்னணி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில் பென்டசாலியா கிராமத்தில் உள்ள மக்கள் அசைவ உணவே சாப்பிடுவதில்லை. இதுபற்றிய தகவல் வெளியானதும், அந்த கிராம மக்கள் அசைவ உணவை சாப்பிடாதது ஏன்? என்று பலரும் விசாரிக்க தொடங்கினர். இதில் வெளியான தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு காரணம் இக்கிராம மக்கள் அசைவ […]
ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் ஐந்து வருடங்கள் உறவில் இருந்த பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர்களது இல்லத்தில் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இடையே சுமார் 10 ஆண்டுகள் வயது வித்தியாசம் உள்ளன. இருப்பினும் காதலுக்குள் வயது என்பது காணாமல் போய்விடுகிறது. இந்த நிலையில், இருவருக்கும் விரைவில் குழந்தை பிறக்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்தள்ளனர். திரைத்துறையில் இருவருமே இருக்கின்ற நிலையில் இருவருமே நல்ல வளர்ச்சி […]
தனது மகளிடம் டியூசன் கற்க வந்த சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் தனது பெண்ணிடம் டியூசன் கற்க வந்த சிறுமிகளிடம் முதியவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக அப்பகுதி காவல்துறையினருக்கு புகார் வந்தது. பாதிக்கப்பட்ட 11 மற்றும் 12 வயதுடைய சிறுமிகள் டியூசன் ஆசிரியையின் தந்தையை அடையாளம் காண்பித்ததை அடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் […]
கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் போடம்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ்(27) என்பவர். இவர் கூலித்தொழிலாளியாக இருக்கிறார். மனைவி ஞானமலர்(21). இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் மகனும், 9 மாத ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்த நிலையில், ஞானமலருக்கும், அதே ஊரை சேர்ந்த விவசாயி தங்கராஜ்க்கும்(28) சில காலங்களாக கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் மாதேஷ், மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். இதனை ஞானமலர், தங்கராஜிடம் கூறிய நிலையில், குழந்தைகள் […]