நாம் எல்லோரும் நாள் தோறும் ஏதோ ஒரு வாகனத்தை ஓட்டிக்கொண்டே தான் இருக்கிறோம். நாம் அன்றாடம் சாலையில் பார்க்கும் வாகனங்களில் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒவ்வொரு அம்சங்கள் இருக்கும், ஒவ்வொரு வாகனத்தின் திறனும் மேம்படும். நாம் நமது தேவை மற்றும் பொருளாதார சூழ்நிலைகளை மனிதில் வைத்து நமக்கு தேவையான வாகனம் எது என்பத்தைத்தேர்வு செய்து வாங்குகிறோம். பொதுவாக நாம் வாங்கும் வாகனத்தில் என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கிறது. அதை எப்படி எப்படிப் […]
சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி இருவரும் இளம் காதல் ஜோடியை போலவே ரவுண்ட் அடித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால் முதல் மனைவியை சரியாகப் புரிந்து கொள்ளாத ரவீந்தர் தற்போது மகாலட்சுமிக்கு டெலிவரி பாய் மாதிரி அவர் நடிக்கும் சீரியல்களுக்கு எல்லாம் சாப்பாடு எடுத்துக்கொண்டு போய் வருகிறார். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்’ என பலரும் […]
சானிடரி நாப்கின்கள் இலவசமாக கேட்ட பெண்ணுக்கு பதில் அளிக்கையில் ’உங்களுக்கு காண்டமும் இலவசமாக வேண்டுமா? ’ என பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஹர்ஜோத் கவுர் பர்மா என்பவர் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக உள்ளார். யுனிசெப் மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது தொடர்பான ஒரு நாள் கருத்தரங்க நிகழ்ச்சி மற்றும் பட்டறையில் […]
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1000 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் ஜெட் வேகத்தில் பரவி வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1000 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஹவுரா, […]
அஞ்சலக சேமிப்பு கணக்கில் ரூ.10,000க்கும் மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறையை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சகம் சுற்றறிக்கையை வெளியிட்டள்ளது. அதில் இந்த புதிய விதிமுறைகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சலக சேமிப்பு கணக்கில் நீங்கள் ரூ.10000 எடுக்க வேண்டும் என்றார் அவர்களது கணக்கு சரிபார்க்கப்படும். ஆதார் அட்டை போன்ற ஏதாவது ஒன்றை நீங்கள் காட்ட வேண்டும். இதுமோசடிகளைத் தடுக்க இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மற்றொரு முக்கியமான […]
போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட பிரபல நடிகையின் நிலத்தை புதிய சட்டத் திருத்தம் மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் மீட்டுக் கொடுத்துள்ளார். பத்திரப்பதிவு துறையில் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்து சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடமே நிலத்தைக் கொடுக்கக் கூடிய சட்டத் திருத்த மசோதா அண்மையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத் திருத்தத்திற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கொடுத்த நிலையில் கடந்த காலங்களில் நில அபகரிப்பாளர்களால் மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட […]
கேரளாவில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த முதியவரைத் தேடி வந்த 500 ரூபாய் நோட்டுக்கட்டுக்களைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கேரளாவின் ஆற்றிங்கல் என்ற இடத்தில் உள்ள ஆற்றில் முதியவர் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது தெர்மாக்கோல் அட்டைப் பெட்டி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்து பிரித்து பார்த்துள்ளார். அந்த பெட்டி முழுக்க 500 ரூபாய் நோட்டுக்கட்டுக்கள் . எல்லாருக்கும் ஒரு ஆசையிருக்கும் நம் வாழ்க்கையில் இப்படி ஒரு புதையலோ , ஒரு […]
மேற்குவங்க பாஜக தலைவர் பேசியிருக்கும் கருத்தால், திரிணாமுல் காங்கிரஸில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கிலும், மூத்த தலைவர் அனுப்பிரதா மோந்தல் கால்நடை கடத்தல் வழக்கிலும் கைது செய்யப்பட்டு வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால், அக்கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. […]
கொலைசெய்யப்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டஅவரது உடலில் வயிற்றிலிருந்து அத்திரமரம் வளர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறு வயதில் நாம் சாப்பிட்ட பழங்களின் விதையை விழுங்கிவிட்டால் ’போச்சு உன் வயிற்றில் மரம் வளரப்போகுது’ என நண்பர்கள் கூறுவார்கள். அதைப்போல இங்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. துருக்கியில் கடந்த 1974ம் ஆண்டு அகமது ஹெர்குனே என்பவர் கொலை செய்யப்பட்டார். 40 ஆண்டுகளாக அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. இவர் 1974ல் கிரேக்க சைப்ரஸ் துருக்கிய […]
கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த பெயிண்டர் வசமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் தேவாஸ் (40). இவர் நெத்திமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு பெயிண்ட் அடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டிலிருந்த கல்லூரி மாணவி ஒருவர் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட பெயிண்டர் தேவாஸ், கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து சென்றுள்ளான். பின்னர், தான் வைத்திருந்த செல்போனில் மாணவி […]