தேசிய செய்திகள்

பொழுதுபோக்கு

உலகம்

வெளியுறவு அமைச்சகம் இந்தியாவின் பாஸ்போர்ட் பாதுகாப்பு தரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக இ-பாஸ்போர்ட்கள் (e-Passport) வழங்கும் முறையை நாடு முழுவதும் தொடங்கி உள்ளது.. 2025 மே 28-ம் தேதி அல்லது அதன் பிறகு புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்களும், பாஸ்போர்ட் புதுப்பித்தவர்களும் இனி இ-பாஸ்போர்ட் பெறுவார்கள் இது பாரம்பரிய பாஸ்போர்ட்டை விட பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்ட ஒரு டிஜிட்டல் பாஸ்போர்ட். பாஸ்போர்ட்டில் ஒரு எலக்ட்ரானிக் சிப் இருக்கும். அதில் உங்கள் தனிப்பட்ட […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

இந்தியாவில் வீடுகளை வாடகைக்கு எடுப்பவர்களின், வணிக இடங்களை குத்தகைக்கு எடுப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், வாடகை செயல்முறையை மேலும் எளிமைப்படுத்தவும், ஒப்பந்தங்களில் ஒற்றை தரநிலையை கொண்டு வரவும், சர்ச்சைகளை விரைவாக தீர்க்கவும் அரசாங்கம் புதிய குத்தகை ஒப்பந்தம் 2025 ஐ அறிமுகப்படுத்தியுள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. இதன்படி வீட்டு வாடகை விதிகள் 2025, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட் விதிகளான மாதிரி குத்தகைச் சட்டத்தின் […]

வாக்குச்சாவடி  நிலை அலுவலருக்கான ஊதியம் ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000-ஆக உயர்வு.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 ஆகவும், வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ.12,000-லிருந்து ரூ.18,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தற்போது நடந்து வருகின்றன. இதில், உரிய திட்டமிடல் இல்லாமல், போதிய பயிற்சி அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசர கதியில் பணிகளை மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மூலம் அனைத்து நிலை […]

டேன்டேலியன் மிகவும் பொதுவானது ஆனால் எண்ணற்ற மருத்துவ தாவரமாகும். இதன் இலைகள், வேர்கள் மற்றும் பூக்கள் நீண்ட காலமாக இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எளிமையாகச் சொன்னால், இந்த சிறிய தாவரம் உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்த உதவுகிறது மற்றும் பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. புற்றுநோய் தடுப்பு: முதலில் அதன் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைப் பற்றி விவாதிப்போம். டேன்டேலியனில் லுடோலின் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, அவை உடலில் […]

உடல் எடையை குறைக்க விரும்புவோர், தங்கள் டயட்டில் சுவையில்லாத உணவுகளை சாப்பிட்டுப் போராட வேண்டியதில்லை. தினமும் உடற்பயிற்சியுடன், ருசியான மற்றும் ஆரோக்கியமான உணவுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பாக, சிறுதானிய வகைகளைக் கொண்டு செய்யப்படும் கஞ்சிகள், நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தி, எடை இழப்பு முயற்சிக்குப் பெரிதும் துணைபுரியும். கோதுமை சம்பா ரவையை கொண்டு எளிதில் தயாரிக்கக் கூடிய இந்தக் கஞ்சியை, பேச்சுலர்கள் முதல் அனைவரும் சுலபமாகச் சமைக்கலாம். இது உடல் எடையைக் […]

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (30) என்பவருக்கும், பர்கூர் அருகே உள்ள கோதியழகனூரைச் சேர்ந்த வெங்கடேசன் (35) என்பவருக்கும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணமான சில வருடங்களிலேயே இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் ஏற்பட்டு வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். சண்டைகள் தீவிரமானதால், மகாலட்சுமி 4 மாதங்களுக்கு முன்பு கணவர் வீட்டை விட்டு வெளியேறி தனது தாய் […]