இரவில் தூங்கும் நேரத்தில் சக பயணிகளுக்கு தொல்லை தரும் விதத்தில் எந்த செயல்களையும் பயணிகள் செய்யக் கூடாது என இந்திய ரயில்வே எச்சரித்துள்ளது. உலகின் மிகப் பெரிய பயணிகள் சேவை செய்யும் அமைப்பாக இந்திய ரயில்வே உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சேவை வழங்கும் இந்திய ரயில்வே, தனது சேவைகளை மேம்படுத்தி அதில் உள்ள பிரச்சனைகளை களைய தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக முதியோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட […]
தனது 7 வயதில் இருந்து 2-வது தந்தையின் உறவினர்கள் தன்னை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்ததை 28 ஆண்டுகள் கழித்து கணவனின் உதவியுடன் பெண் ஒருவர் வெளிக்கொண்டு வந்துள்ளார். முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவியான 35 வயதுடைய அப்பெண் 19 வயது வரை தனக்கு நேர்ந்த கொடூரங்கள் குறித்து போலீசிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது. முதலில் காவல்துறையை அணுகிய போது புகாரை ஏற்றுக் […]
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Trainee Engineer மற்றும் Project Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 100 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E.., B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. […]
ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு SSC CGL தேர்வு 2022க்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்போது SSC CGL தேர்வு 2022 க்கு அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in இல் விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 8 கடைசி நாளாகும்.. இருப்பினும், ஆன்லைன் முறையில் அக்டோபர் 09, 2022 வரையும், இ-சலான் மூலமாகவும் 10 அக்டோபர் 2022 வரை விண்ணப்பக் […]
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் EIV 22 என பெயரிடப்பட்டுள்ள, மின்சார இரட்டை அடுக்கு பேருந்து சேவையை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்கரி அசோக் லேலண்ட் நிறுவனத்தின் EIV 22 என பெயரிடப்பட்டுள்ள, மின்சார இரட்டை அடுக்கு பேருந்து சேவையை மும்பையில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நீண்ட காலத்திற்கு உதவும் வகையில், நமது நாட்டின் போக்குவரத்து […]
ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசை வென்றுள்ளார்.. கேரள மாநில லாட்டரித் துறை ஓணம் பம்பர் முடிவுகளை நேற்று அறிவித்தது. லாட்டரியில், முதல் பரிசு சுமார் 25 கோடி ரூபாய் மற்றும் பல சிறிய பரிசுகள் 1,000 ரூபாய் வரை இருந்தது. இதில் ஆட்டோ டிரைவர் ஒருவர் ரூ.25 கோடி பரிசை வென்றுள்ளார்.. வரி மற்றும் பிற கட்டணங்களைக் கழித்த பிறகு, ரூ.25 கோடி […]
ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8 அன்று ஸ்காட்லாந்தில் தனது 96 வயதில் காலமானார்.. அவரின் மறைவுக்கு பல்வேறு உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.. மேலும் அவரின் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த அஞ்சலில் செலுத்தி வந்தனர்.. இந்நிலையில் இன்று நடைபெற ராணி எலிசபெத்தி இன் அரசு இறுதிச் சடங்கில் உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள், பொது நபர்கள் மற்றும் ஐரோப்பிய அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உலகம் […]
2022-23 நிதியாண்டிற்கான மொத்த நேரடி வரி வசூல் 30% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நேரடி வரி வசூல் தொடர்ந்து வலுவான வேகத்தில் வளர்ந்து வருவது, தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார நடவடிக்கைகளின் மறுமலர்ச்சிக்கான தெளிவான அறிகுறியாகும், மேலும் அரசின் நிலையான கொள்கைகளின் விளைவாகவும், செயல்முறைகளை எளிமைப்படுத்துதல்,ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயனுள்ள தொழில்நுட்பப் பயன்பாட்டின் மூலமும் வரி கசிவைத் தடுப்பதில் கவனம் செலுத்துகிறது. 17.09.2022 வரை முறையாக சரிபார்க்கப்பட்ட ஐடிஆர்களில் கிட்டத்தட்ட 93% நடைமுறைப்படுத்தப்பட்ட […]
ஆதார் அட்டையின் உதவியுடன் மொத்தம் 58 போக்குவரத்து தொடர்பான சேவைகளை ஆன்லைனில் பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.. இந்தத் தகவலை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், வாகனப் பதிவு, அனுமதி, உரிமையை மாற்றுதல் போன்றவற்றுடன் தொடர்புடைய 18 குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகளை 58 சேவைகளாக மாற்றியமைக்கும் அறிவிப்பை மத்திய சாலைப் போக்குவரத்து […]
கால்சியம் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. எலும்புகள் முதல் தசைகள் வரை நமது உடலுக்கு கால்சியம் அவசியம். உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால், பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது, அத்தகைய சூழ்நிலையில், கால்சியம் நிறைந்த உணவை நாம் உட்கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் காணப்படுகின்றன.. ஆனால் ஒரு ஆராய்ச்சியின் படி, பாலை விட […]