நடிகர் தனுஷின் ”நானே வருவேன்” திரைப்படத்தை வரவேற்கும் வகையில், புதுச்சேரியில் தனுஷ் கட்-அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் தனுஷ் நடித்து இன்று திரைக்கு வந்துள்ள ‘நானே வருவேன்’ திரைப்படம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள திரையரங்கில் ’நானே வருவேன்’ திரைப்படத்தின் காலை காட்சி ரசிகர்கள் காட்சியாக திரையிடப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் […]

உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் கடந்த ஒரு ஆண்டாக ஸ்டீல் ஸ்பூன் சாப்பிட்டு வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குழந்தைகள் தெரியாத வயதில் மண்ணை அள்ளிச் சாப்பிடுவதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் கடந்த ஒரு ஆண்டாக ஸ்டீல் ஸ்பூன் சாப்பிட்டு வந்தது தெரியவந்துள்ளது. இம்மாநிலத்தில் உள்ள முஜாபர் நகரில் இருக்கும் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்கும் மையத்தில் விஜய் என்பவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அப்போது அவரின் […]

கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் வாழை விவசாயிகளுக்கு கடன் வழங்கியதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார். கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “கடந்த ஆண்டு 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10,292 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக வழங்க வேண்டும் என்பதற்காக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 5,33,357 உறுப்பினர்களுக்கு, ரூ.4,054.24 […]

பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா இந்தியா குறித்து கணித்த தீர்க்கதரிசனம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ‘ பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்’ என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல்கேரியாவில் பிறந்தவர்.. 12 ஆண்டுகள் சாதாரண வாழ்க்கை வாழ்ந்த அவர், ஒரு மர்மமான புயலின் போது தனது பார்வையை இழந்தார். அதன்பிறகே அவர் தீர்க்க தரிசனங்களை கணிக்க தொடங்கினார்.. இது நிகழ்காலத்தை பார்க்க முடியாத தனக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது கடவுள் […]

இனி ஒரு வாடிக்கையாளருக்கு ஆண்டுக்கு 15 சிலிண்டர்கள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ) சட்டவிரோதமாக வணிக நோக்கத்திற்காக கடைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன. குறிப்பாக ஹோட்டல்கள், உணவகங்கள், சிறிய உணவகங்கள், ஆட்டோக்கள் போன்றவற்றிற்கு இந்த சிலிண்டர்கள் பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில், இந்த முறைகேடுகளை தடுக்க பொதுவான அடிப்படையில் ஒரு […]

திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த படி, நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் பயணம் என்று திட்டத்தை முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.. இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.. ஆனால் சில அரசு பேருந்து நடத்துநர்கள், பெண்களை தரக்குறைவாக நடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.. எனினும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கு பெண் பயணிகளை முறையாக நடத்த வேண்டும் என்றும், அவர்களிடம் எரிச்சலூட்டும் […]

ஆன்லைன் விளையாட்டில் பணம் வென்றவர்களுக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. வருமான வரித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ரூ. 58,000 கோடி பரிசு பணம் வென்றுள்ளனர். மேலும், ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக பணம் ஈட்டியவர்களின் விவரம் வருமான வரித் துறையிடம் உள்ளது. அந்த விவரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகின்றது. அதனால், அவர்கள் […]

பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று காவல் நிலையத்திற்கு மர்ம நபர்கள் கடிதம் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள் வீடுகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு தீ வைக்க மர்ம நபர்கள் முயற்சி செய்தனர். இந்த சம்பவத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 6 பேரை மேற்கு […]

சட்டம்-ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி அக்டோப்ர 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி கோரியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றமும் அதற்கு அனுமதி வழங்கியிருந்தது. முன்னதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து […]

பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததை தொடர்ந்து அந்த அமைப்பின் ட்விட்டர் பக்கமும் நீக்கப்பட்டுள்ளது.. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்தல், பயங்கரவாத செயல்களுக்கு ஆட்கள் சேர்த்தல், பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் ஆகியவற்றில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.. இதைத் தொடர்ந்து கடந்த 22-ம் தேதி, தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை நாடு முழுவதும் PFI அமைப்புக்கு எதிராக இரண்டு […]