பிரபல தொலைக்காட்சி நடிகை, நிஷி சிங் தனது 50 வயதில் காலமானார் பிரபல தொலைக்காட்சி நடிகை, நிஷி சிங் தனது 50 வயதில் காலமானார். உடல்நலக் குறைவால் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பிறந்தநாள் முடிந்த இரண்டு நாட்களில் காலமானார். நடிகை உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், நேற்று மாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். குபூல் ஹை நடிகர், அவரது கணவர் சஞ்சய் […]

பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்தவுடன் காஃபி குடித்த பின்பே மற்ற வேலைகளை தொடங்குவார்கள். மற்ற ஆரோக்கியமான விஷயங்களில் யாரும் கவனம் செலுத்துவதில்லை இதுதான் நிதர்சமான உண்மை… காலையில் தினமும் காஃபி பருகும் போது ’கேஃபைன் ’ என்ற காபியில் உள்ள மூலக்கூறு உங்களை எழுப்பிவிட்டு உங்கள் இதயத்தை சுறுசுறுப்பாக்கி , ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை அதிகரித்து , உடலை சூடாக்கி மூளையை செயல்படவைக்கின்றது. ’கேஃபைன் ’ என்ற மூலக்கூறில் […]

நடிகை ஜெயக்குமாரிக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தனது சிறந்த நடிப்பால் 80-களின் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஜெயக்குமாரி, பெரும்பாலும் வில்லி மற்றும் கவர்ச்சியான வேடங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரிக்கு வயது 70. இவர் தனது மகனுடன் சென்னை வேளச்சேரியில் வசித்து வருகிறார். 25 வயதில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல்லா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சஜிதா, பானு என்ற இரண்டு […]

30 நாட்களுக்குத் தீர்வு காணப்படாத விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். இந்தியாவில் வாகன ஓட்டிகள் எளிதான வர்த்தகம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் முயற்சியில் வர்த்தக சான்றிதழ் முறையை சீர்படுத்தி, எளிதான புதிய விதிகளை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன் படி பதிவு செய்யாத அல்லது தற்காலிகமாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வர்த்தக சான்றிதழ் தேவைப்படும். அதுபோன்ற வாகனங்களை விற்பனையாளர், தயாரிப்பாளர் அல்லது மோட்டார் வாகனங்களின் இறக்குமதியாளர் அல்லது 126 விதியில் குறிப்பிடப்பட்டுள்ள சோதனை […]

பிரபல நடிகர் ராமராஜன் சாமானியன் என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் 80களின்‌ இறுதியிலும்‌ 90 களின்‌ தொடக்கத்துலும்‌ ரஜினி, கமல்‌ என அனைவருக்கும் இணையாக ஸ்டாராக வலம்‌ வந்தவர்‌ ராமராஜன்‌. சைக்கிளில்‌ வந்து அவர்‌ வீட்டில்‌ படத்திற்கு கால்ஷீட்‌ வாங்கி படம்‌ தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள்‌ இங்கு ஏராளம். அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின்‌ நடிகராக வலம்‌ வந்தார் ராமராஜன்‌. அவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரையில் […]

தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத்திறனறிவுத்தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும் […]

சென்னை ஓபன் டென்னிஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை செக்குடியரசு வீராங்கனை லிண்டா புருவில் தோவா தட்டிச்சென்றார். சென்னை ஓபன் டென்னிஸ் சர்வதேச போட்டி நுங்கம்பாக்கத்தில் எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தது. இந்த டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகள், 16 இணைகள் இரட்டையர் பிரிவில் விளையாடினார்கள் . நேற்று நடைபெற்ற அரையிறுதியில் செக் குடியரசு வீராங்கனை லிண்டா புருவில் தோவா வெற்றி பெற்று இறுதிக்கு […]

மதுரையில் மோசமான வானிலை காரணமாக தலையிரங்க வேண்டிய விமானங்கள் வானில் வட்டமடித்துக்கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்திலிருந்து மாலை 4.23க்கு 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மதுரைக்கு வந்த இண்டிகோ விமானம் வந்தது. 5.45 மணிக்கு வந்த விமானம்  மோசமான வானிலை காரணமாக வானிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. மழை மற்றும் மோசமான வானிலையால் வானில் விமானங்கள் மதுரை விமா நிலையத்தில் வட்டமடித்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல சென்னையில் இருந்து 5 […]

பிரான்ஸ் நாட்டில் கயிறு கூட இல்லாமல் 48 மாடிக் கட்டிடத்தை சரசர வென ஏறும் இந்த ’’ரியல் ஸ்பைடர் மேனை ’’ பார்த்து பொதுமக்கள் விநோதமாக வியக்கின்றனர். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர் ஆலைன் ராபர்ட் . இவர் நேற்று தனது 60 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். ’’பிரெஞ்ச் ஸ்பைடர் மேன் ’’ என மக்களால் அழைக்கப்படும் இவர் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி உலகின் மிகப் பெரிய […]

இந்தியாவில் வெப்பம் அதிகரித்து வருவதால் இளைஞர் ஒருவர் காருக்குள் வின்டோ ஏ.சி.யை பொருத்தியது பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது. வட இந்தியாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் தனது காரில் வீட்டுக்கு பொருத்தக்கூடிய வின்டோ ஏ.சி.யை பொருத்தி உள்ளார்.இந்த ஆண்டு அதிகபட்சமாக 45 டிகிரி வரை வெயில் வெளுத்து வாங்கியது. டாடா வெளியிட்ட புது வகையான பன்ச் காரில்தான் இந்த நபர் தனது புதிய கண்டுபிடிப்பை பொருத்தி வெற்றிகரமாக சோதனையும் […]