தைரியம் இருந்தால் பீகாரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்யுங்கள் என்று லாலு பிரசாத் யாதவுக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் சவால் விடுத்துள்ளார்.. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தேசிய தலைவர் லாலு பிரசாத் யாதவ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI ) போன்று ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். இதுகுறித்து பேசிய லாலு பிரசாத் “PFI போன்றே, RSS அமைப்பையும் தடை செய்ய வேண்டும்.. […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 4,272 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 27 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,474 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
ஷீலா ராஜ்குமார் நடிப்பில் தமிழ் சினிமாவுக்கு புதிதாக அறிமுகமாகியுள்ளது ‘பட்டாம்பூச்சியின் கல்லறை’ டூ லெட், மண்டேலா திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றவர் ஷீலா ராஜ்குமார். இவர் நடிப்பில் அறிமுக இயக்குநர் பாக்யா எழுதி, இயக்கியுள்ள ‘பட்டாம்பூச்சியின் கல்லறை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ரூபி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில், குழந்தைகளும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட […]
தமிழக அரசின் இலவச பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை தரக்குறைவாக நடத்தக் கூடாது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”எதிர்வரும் மழை நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் பேருந்துகள் இயக்கத்தை முறையாக நடத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. இதனை கணக்கில் கொண்டு கூடுதல் பேருந்துகள் […]
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Officer பணிகளுக்கு என 110 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது ரூ.63,840 […]
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தீபக் ஹூடா 15 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கு பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் விளையாட உள்ளது. இதனால், உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. தீபக் ஹூடாவின் காயம் தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. அந்தக் காயம் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு மாற்று வீரர் […]
தற்போது பெரும்பாலானோர் UPI முறை மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் எளிதாகவும், விரைவாகவும் பணம் செலுத்த முடியும் என்பதால் பலரின் விருப்பமாக யுபிஐ முறை உள்ளது.. இதை மனதில் வைத்து ரிசர்வ் வங்கி அண்மையில் UPI லைட்டை அறிமுகப்படுத்தியது.. UPI லைட் என்றால் என்ன: இந்த UPI லைட்டின் உதவியுடன், பயனர்கள் PIN ஐப் பயன்படுத்தாமல் ரூ.200 வரை பணம் செலுத்த முடியும். மேலும் QR குறியீட்டை […]
இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், தொடரின் முதல்போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, இந்திய பந்துவீச்சாளர்கள் தீபக் சாஹர் மற்றும் அர்ஸ்தீப் […]
இந்திய அரசின் தலைமை வழக்கறிஞராக தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணியை நியமனம் செய்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.. வரும் அக்டோபர் 1 முதல், 3 ஆண்டுகளுக்கு இந்தியாவின் தலைமை வழக்கறிஞராக இருப்பார்.. தற்போதையை தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் செப்டம்பர் 30ஆம் தேதி முடிவடைகிறது. இந்த சூழலில் புதிய தலைமை வழக்கறிஞராக ஆர்.வெங்கட்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.. யார் இந்த ஆர். வெங்கட் ரமணி..? வெங்கட்ரமணி, உச்ச நீதிமன்றத்தில் 42 ஆண்டுகள் […]
மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவருமான ஜெயந்தி பட்நாயக் உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 90. ஒடிஷா முன்னாள் முதல்வர் ஜே.பி பட்நாயக்கின் மனைவியான ஜெயந்தி பட்நாயக் 4 முறை மக்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.. இவரது கணவரும், ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், அசாம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான ஜே பி பட்நாயக் 2015ம் ஆண்டு காலமானார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் […]