தன்னாட்சி கல்லூரி அங்கீகாரம் பெறுவதற்கான புதிய வழிமுறைகளை கழகம் வெளியிட்டுள்ளது. தன்னாட்சியை பெற கல்லூரிகள்‌ தொடர்ந்து 10 ஆண்டுகள்‌ செயல்பட்டு இருக்க வேண்டும்‌. முந்தைய 5 ஆண்டுகளில்‌, முதலாம் ஆண்டு இளங்கலை படிப்பில்‌ 60 சதவீத மாணவர்‌ சேர்க்கை இருக்க வேண்டும்‌ என்ற விதிமாற்றப்பட்டு, தற்பொழுது 70 சதவீத மாணவர்‌ சேர்க்கை இருப்பது கட்டாயம். கல்வி நிறுவனத்தின்‌ h-index குறியீடு 10-ல்‌ இருந்து 20ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய 3 ஆண்டு […]

கோவை மாவட்டத்தில் 28 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவாமல் தடுக்கும் வகையில், மாநகராட்சியுடன் இணைந்து சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது 28 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரம் அடையாத நிலையில், கோவையில் மழை பெய்தாலும், வைரஸ் […]

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை மறுநாள் பொது விநியோகத் திட்ட குறைத்திருக்கும் முகம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ எதிர்வரும்‌ 08.07.2023 அன்று காலை 10.00 மணிக்கு, சிறுவாக்கம்‌, உத்திரமேரூர்‌ வட்டத்தில்‌ ஆனம்பாக்கம்‌, வாலாஜாபாத்‌ வட்டத்தில்‌ உள்ளாவூர்‌, ‘திருப்பெரும்புதூர்‌ வட்டத்தில்‌ போந்தூர்‌, குன்றத்தூர்‌ வட்டத்தில்‌ சிக்கராயபுரம்‌ ஆகிய கிராமங்களில்‌ பொது விநியோகத்திட்ட குறைதீர்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. மேற்கண்ட கிராமங்களில்‌ வசித்து வரும்‌ பொதுமக்கள்‌ தங்கள்‌ குடும்ப அட்டையில்‌ பெயர்‌ சேர்த்தல்‌, […]

பணியின்போது உறுப்பு தானம் செய்ய விரும்பும் மத்திய அரசு ஊழியர்கள் சிகிச்சையின் போது 42 நாட்கள் சிறப்பு விடுமுறை எடுக்க உரிமை உண்டு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் நிறுவனங்களில் பணி செய்து கொண்டு உறுப்பு தானம் செய்ய விரும்பும் நபர்களுக்கு சிகிச்சையின் போது 42 நாட்கள் சிறப்பு விடுமுறை எடுக்க உரிமை உண்டு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது நீங்கள் யாருக்காவது கிட்னி கொடுக்க […]

ஹரித்வார் மற்றும் வாரணாசியில் உள்ள கோவில்களை சுற்றி பார்க்க ஆடி அமாவாசை சிறப்பு யாத்திரை என்ற பெயரில் 12 நாட்கள் பாரத் கௌரவ் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு முக்கிய பண்டிகை நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஹரித்வார் மற்றும் வாரணாசியில் உள்ள கோவில்களை சுற்றி பார்க்க ஆடி […]

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக பணியாற்ற முனைவர் பட்டம் கட்டாயம் இல்லை என யுஜிசி தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களை நியமிப்பதற்கான நிபந்தனைகளைத் தளர்த்தி உள்ளது., அதன் படி, உதவிப் பேராசிரியர் பதவிக்கு பிஎச்டி கட்டாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை வரவேற்றுள்ள ஆசிரியர் அமைப்புகள், 2018-ம் ஆண்டுக்கான விதியை UGC திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து […]

ஜார்கண்ட் மாநிலத்தில் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அரசு துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் பெண்களுக்கு அந்தந்த மாநில அரசுகளின் விதிப்படி குறைந்தது மூன்று மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மகப்பேறு உதவி சட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண் ஊழியர்களுக்க 12 மாத காலம் ஊதியத்தோடு கூடிய மகப்பேறு […]

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெடில் (Tamil Nadu Cooperative Milk Producers Federation Limited) காலியாக உள்ள Milk Distributor பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெடில் காலியாக உள்ள மொத்தம் 50 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதாவது காலியாக உள்ள Milk Distributor பதவிக்கு கல்வித்தகுதி BBA, MBA முடித்திருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.7,500 முதல் ரூ.15,000 வரை. […]

அசாம் மாநிலம் முழுவதும் உள்ள 4,372 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 3,78,000 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கவுகாத்தியில் புதன்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அரசு இ-மார்க்கெட்பிளேஸ் (ஜிஇஎம்) போர்டல் மூலம் சைக்கிள்களை வாங்குவதற்கு ரூ.167.95 கோடியை மாநில அரசு அனுமதித்துள்ளது. இந்த திட்டம் குறித்து அசாம்‌ முதல்வர்‌ ஹிமந்த பிஸ்வா […]

சேலம்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ படையில்‌ பணிபுரிவோரின்‌ சார்ந்தோர்களுக்காகவும்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ 14.07.2023 அன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்:சேலம்‌ மாவட்டத்தைச்‌ சேர்ந்த முன்னாள்‌ படைவீரர்கள்‌ மற்றும்‌ படையில்‌ பணிபுரிவோரின்‌ சார்ந்தோர்களுக்காகவும்‌ சிறப்பு குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ 14.07.2023 அன்று பகல்‌ 10.30 மணிக்கும்‌, அதனை தொடர்ந்து முன்னாள்‌ படைவீரர்களுக்கான தொழில்‌ முனைவோர்‌ கருத்தரங்குமாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலகத்தில்‌ உள்ள மக்கள்‌ […]