தலைநகர் சென்னையில் பொறுத்தவரையில் எப்போதும் போக்குவரத்தில் நெரிசல் அதிகமாக காணப்படும் அதன் காரணமாக, தலைநகர் சென்னையில் எண்ணில் அடங்காத விதத்தில் மேம்பாலங்கள் கட்டப்பட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனாலும் எவ்வளவு மேம்பாலங்கள் கட்டினாலும் கூட இன்றளவும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைந்த பாடு இல்லை. ஆகவே அவ்வப்போது காவல்துறை போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் மெட்ரோ உள்ளிட்ட பல முக்கிய பணிகள் நடைபெறும் சமயத்தில் […]
சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது எம்.ஜி.ஆர். காலத்திலேயே துவங்கிவிட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்கள் அவர்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தனர். எம்.ஜி.ஆர். அதிமுக எனும் கட்சியை துவங்கி ஆட்சியையை பிடித்தார். அவருக்கு பின் நடிகையாக இருந்த ஜெயலலிதா அந்த கட்சியை கைப்பற்றி முதல்வராக இருந்தார். ஆந்திராவிலும் என்.டி.ராமராவ் முதல்வராக மாறினார். அதன்பின் ரஜினி மீது அரசியல் காற்று வீசியது. அவரும் பல வருடம் அரசியலுக்கு வருவேன் […]
டெல்லியின் புறநகர் பகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மளிகை கடைக்காரை ஆன்லைன் மூலம் காதலித்த பாகிஸ்தான் பெண், தனது 4 குழந்தைகளுடன் இந்தியாவுக்கு சட்டவிரோதமாக வந்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதாகும் பெண் சீமா ஹைதருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர். சீமா கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவரை பிரிந்தார். பின்னர் மற்றொருவரை […]
ராணுவ வீரர்களின் வாரிசுகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு பல சிறப்பு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வுக்கான இணைய வழி விண்ணப்ப பதிவு ஆரம்பமாகி இருக்கிறது. ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் ஒரு புதிய […]
தமிழ் சினிமா திரையுலகம் கொண்டாடும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரின் நடிப்பினையும் தாண்டி இவரின் அழகிற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய்யின் ஒரு விஷயத்தைப் பார்த்து கீர்த்தி சுரேஷ் மயங்கியதாக ஒரு தகவல் […]
தமிழக அரசை பொருத்தவரையில் அவ்வப்போது அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அப்படி தமிழக அரசால் பிறப்பிக்கப்படும் உத்தரவை அரசு ஊழியர்கள் பின்பற்றவில்லை என்றால் நிச்சயமாக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரலாம் என்ற கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்படுவது வழக்கம். அரசு துறைகளில் அன்றாடம் அனைவருக்கும் தேவையான முக்கிய துறையை தான் மருத்துவத்துறை. அப்படிப்பட்ட துறையின் சில மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு வருவதில்லை. இதன் காரணமாக, பல […]
நீங்கள் 2 சக்கர வாகனம் அல்லது 4 சக்கர வாகனத்தை வைத்திருக்கிறீர்கள். என்றால் உங்களிடம் இந்த 5 ஆவணங்களும் நிச்சயமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் பிரச்சனை தான் அதில் முக்கியமான ஒன்றுதான் ஓட்டுனர் உரிமம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்றால் நீங்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டீர்கள். தங்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்றால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் மட்டும் […]
சமீக காலமாக பல நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனையால் பல படங்களின் வாய்ப்புகளை இழந்துள்ளதாக வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். அதேபோல் ஆரம்ப காலத்தில் சில நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துதான் வாய்ப்புகளை பெற்றுள்ளதாகவும் கிசுகிசுக்கள் எழுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. ஆனால், இப்படி எந்த ஒரு கிசுகிசு மற்றும் நடிகர்களிடம் மயங்காமல், விஜய் – அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கே ஜோடி போட்ட நடிகை ஒருவரை பற்றி தான் பயில்வான் ரங்கநாதன் புகழ்ந்து பேசி […]
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக அரசு வெற்றி வெற்றி தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்ட நாள் முதல் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அதில் பல திட்டங்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை உள்ளிட்ட திட்டங்கள் திட்டங்கள் பொது மக்களிடையே […]
புதுக்கோட்டையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள கம்பன் கழகத்தின் 48வது ஆண்டு கம்பன் பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வரும் 14ஆம் தேதி ஆரம்பமாகி 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மாவட்ட அமைச்சர்கள் எஸ் ரகுபதி மெய்யநாதன் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மைத்துனர் டாக்டர் ஜெய் ராஜமூர்த்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, எம் […]