சீனாவில் மக்கள் தொகை அதிகரிக்க “ஒரு குடும்பம், மூன்று குழந்தைகள்” திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தை பெற்றுக் கொள்வதை அதிகரிக்க அரசு சார்பாக பல சலுகைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் தனியார் நிறுவனங்களும் தங்கள் தரப்பில் சலுகைகளை வழங்கி வருகிறது. அவ்வகையில் ஷாங்காய் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ட்ரிப் டாட் காம் நிறுவனத்தின் செயல் தலைவர் ஜேம்ஸ் லியாங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
உப்பு கல்லை விட மிக சிறிய அளவிலான பை ஆன்லைன் ஏலத்தில் 51 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் எதற்கெடுத்தாலும் ஆன்லைன் என்ற நிலை உருவாகியுள்ளது. அந்தவகையில் நேரடியாக ஏலம் நடத்தப்படுவது மட்டுமின்றி ஆன்லைனிலும் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. விலை உயர்ந்த பொருள்கள் முதல் அரிய வகை பொக்கிஷங்கள் வரை பல பொருள்கள் ஏலம் விடப்படுகின்றன. ஃப்ளோரசண்ட் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் […]
அந்தோதயா அட்டைதாரர்கள் இலவச சிகிச்சை அளிக்க ஆயுஷ்மான் அட்டைகள் தயாரிக்க உள்ளதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் ஏழை, எளிய மக்கள் ரேஷன் கார்டு மூலமாக பல சலுகைகளை பெற்று வருகிறார்கள். மேலும் இலவச ரேஷன் பொருட்களும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தோதயா அட்டைதாரகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட உள்ளது. அதன்படி அந்தோதயா அட்டைதாரர்கள் இலவச சிகிச்சை அளிக்க ஆயுஷ்மான் அட்டைகள் தயாரிக்க […]
ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய தபால் துறையானது மக்களுக்கு பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிக லாபம் தரக்கூடிய தபால் துறை திட்டங்களில் இணைய ஆரம்பிக்கிறார்கள். இதுபோன்ற செய்தி சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி வீதமும் ஒவ்வொரு காலண்டிற்கும் மாற்றம் செய்யப்பட்டு உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ஜூலை முதல் செப்டம்பர் காலாண்டுக்கான […]
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி,திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, […]
குஜராத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் மின்னலுடன் கூடிய பருவமழை காரணமாக, ஒன்பது இறப்புகளை ஏற்படுத்தியது என்று மாநில நிவாரண ஆணையர் அலோக் குமார் பாண்டே உறுதிப்படுத்தினார். பதான், கெடா, அகமதாபாத், பாவ்நகர், பனஸ்கந்தா, சோட்டா உதேபூர் மற்றும் பொடாட் மாவட்டங்களில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த இறப்புகள் பெரும்பாலும் மின்னல் மற்றும் கனமழையால் ஏற்பட்டவை. சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் […]
ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் வகையில், ஒரு இரவுக்கான அறை முன்பதிவு கட்டணம் நூறு ரூபாய் முதல் 700 ரூபாய் வரை குறைந்த விலையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. இதனிடையே ரயில் நிலையத்தில் பயணிகள் தங்குவதற்கான வசதி உள்ளது. பெரும்பாலான பயணிகள் இந்த வசதி தெரியாததால் ரயில் […]
பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் மாதாந்திர அறிக்கையின்படி இந்தியாவில் மட்டும் 65 லட்சம் கணக்குகளைத் தடை செய்துள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் மே 1ம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இரண்டாவது மாதாந்திர அறிக்கையில் பயனர்களிடமிருந்து புகார்கள் வாட்ஸ்அப் மின்னஞ்சல் மற்றும் இந்திய குறைகேட்பு அலுவலருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அந்தப் […]
திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களில் பணப் பரிவர்த்தனைக்கு பதில், ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு கோவில் நிர்வாகம் அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களில் பணப்பரிவர்த்தனைகளுக்கு பதில், டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க தேவஸ்தான முடிவு செய்துள்ளது. அதன்படி கோவில்களில் […]
உலகிலேயே முதல் நாடாக ஆஸ்திரேலியா, மனநிலை சம்மந்தப்பட்ட சில பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க சைகடெலிக்ஸ்-ஐ சட்டபூர்வமாக பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் போதைப்பொருள் கண்காணிப்பு அமைப்பான தெரப்யூடிக் குட்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (TGA) கிட்டத்தட்ட மூன்று வருட ஆலோசனைக்குப் பிறகு இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் ஜூலை 1 முதல், ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல மருத்துவர்கள் PTSD எனும் மனநிலை சிகிச்சைக்கு எக்ஸ்டசி என அழைக்கப்படும் MDMA மற்றும் மேஜிக் […]