தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் நடந்து வருகிறது, இது இந்த வருடம் மே 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதே போல் புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ம் தேதியும், அசாம் மாநில சட்டசபை மே 20- ம் தேதியும், மேற்கு வங்காள மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே 7-ம் தேதியும், கேரள சட்டசபை மே 23-ம் தேதியும் முடிவடைகிறது. இதன் காரணமாக அசாம், மேற்கு வங்கம், கேரளா, […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுக, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு […]

நாடு முழுவதும் உள்ள சுங்கக் கட்டண செலுத்தும் முறையில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணம் (cash) ஏற்றுக்கொள்வது முழுமையாக நிறுத்தப்படும். இனிமேல், வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணத்தை FASTag அல்லது UPI வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும். சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதும், வாகனப் போக்குவரத்து வேகத்தை […]

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் 38-வது நாளாகத் தொடர்கிறது.. போர் எப்போது முடியும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை, மேலும் ஒவ்வொரு மணி நேரமும் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் திறக்காவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என எச்சரித்து, டொனால்ட் டிரம்ப் தெஹ்ரானுக்கான தனது காலக்கெடுவை 24 மணி நேரம் நீட்டித்துள்ளார். “செவ்வாய்க்கிழமை, இரவு 8:00 மணி!” என்று பதிவிட்டதன் மூலம், நேரம் […]

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30-ம் தேதி தொடங்கியது.. இதுவரை 3,414 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.. இன்றைய தினம் பல்வேறு முக்கிய தலைவர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.. எடப்பாடி தொகுதியில் 8வது முறையாக போட்டியிடும் அவர் இன்று […]