மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. இந்த சூழலில், எதிர்க்கட்சியாக உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார், கட்சியை உடைத்து பாஜக – சிவசேனா கூட்டணியில் இணைந்துள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்து வந்த அஜித் பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 30 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, அஜித் பவார் உள்பட தேசியவாத காங்கிரஸ் […]
ஓடும் பேருந்தில் பெண் பயணியுடன் நடத்துனர் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்தராஸ் டிப்போவைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு லக்னோவை நோக்கிச் சென்றுள்ளது. ஹாத்தராஸ் பகுதியிலிருந்து லக்னோ சுமார் 378 கி.மீ தூரத்தில் இருக்கிறது. பேருந்தில் பயணிக்க சுமார் 6 மணி நேரம் வரை ஆகும். […]
பலாத்கார வழக்கில் சிக்கிய நட்சத்திர கால்பந்து வீரர் பெஞ்சமின் மெண்டி வழக்கு இப்போது நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் சிட்டி கிளப் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் பெஞ்சமின் மெண்டி. அந்த அணியின் டிஃபென்டராக இருக்கும் பெஞ்சமின் மெண்டி நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டுள்ளார். இவர் மீது ஒரு பலாத்காரம் மற்றும் ஒரு பாலியல் பலாத்கார முயற்சி வழக்கு […]
சேலத்தைச் சேர்ந்த கோகுல் குமார் இவருடைய மனைவி மிர்லா தேவி இவர்களுக்கு 2ம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் இருக்கிறார். மேலும் கோகுல் குமார் திமுகவின் தொண்டர்கள் என்று கூறப்படுகிறது. அதோடு கோகுல் குமாருக்கு குடும்பத்துடன் சென்று முதல்வரை சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.முதலமைச்சர் ஸ்டாலினை பார்ப்பதற்காக சேலத்தில் இருந்து கிளம்பி மனைவி மற்றும் மகளுடன் அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்தார். அப்போது அண்ணா அறிவாலயத்திற்கு முக்கிய பிரமுகர்கள் […]
அமேசான் உங்களுக்காக Prime Day சலுகை தினங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த தினங்களில் சூப்பர் ஆஃபர்களை வழங்குகிறது. ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்டுகள், மின்னணு உபகரணங்கள், ஆடைகள் என அனைத்திற்கு அதிரடி சலுகைகளை வழங்குகிறது. வெறும் 2 நாட்கள் மட்டுமே இந்த சலுகை தினம் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் இந்த சலுகை தினங்கள் இருக்கும் என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. விலை குறைப்பு […]
கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு சிற்றாறின் கரையைச் சேர்ந்தவர் ரசல்ராஜ் (49) இவரை புதுக்கடை அருகே உள்ள மாராயபுரம் அதாவது சேர்ந்த ஜெயன் பிரபு என்பவர் சந்தித்து மத்திய அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார். இதை நம்பிய ரசல் ராஜ் பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த டெய்சிசெல்லதுரை திக்கணங்கோடு எபிரேம், தொழில்கோடு அருண்குமார் உள்ளிட்டோரை ஜெயன் பிரபுவுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அவர் இவர்களிடமிருந்து 57 லட்சத்தை பெற்றதாக கூறப்படுகிறது. […]
பசுமை போக்குவரத்தை ஊக்குவிக்க இந்தியாவில் மின்சார வாகன கலாச்சாரத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறார் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. சமீபத்தில் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், எத்தனால் எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் குறித்த எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ”விரைவிலேயே நம் நாடு முழுவதும் எத்தனாலில் இயங்கும் வாகனங்களை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். முன்னனி கார் உற்பத்தியாளரான […]
நடிகர் ஆதி, ஹன்சிகா, யோகி பாபு, ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள பாட்னர் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ரோபோ சங்கர், நடிகை ஹன்சிகாவை மேடையிலேயே வர்ணித்தார். ஹன்சிகா அவ்ளோ அழகு, அப்படியே பார்க்க மெழுகு சிலை போல இருப்பாங்க.. உருட்டி வச்ச மைதா பொம்மை என வர்ணித்து விட்டு நேராக தனது மனதில் இருந்த அந்த விஷயத்தை மேடையிலேயே போட்டு […]
மதுரை மாநகர் கரிமேடு விஸ்வசாபுரி முதலாவது தெருவை சேர்ந்த அஜித் இவர் வாடகை வீட்டில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் மருந்து விற்பனையாளராகவும் பணிபுரிந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான் நேற்று இரவு அவருடைய வீட்டிற்குள் இருந்து பலத்தசத்தத்தோடு திடீரென்று வெடிச்சத்தம் கேட்டு இருக்கிறது. ஆகவே அருகே உள்ள வீட்டில் இருப்பவர்கள் அச்சமடைந்து வீட்டில் இருந்து வெளியேறினர். அப்போது அஜித்தின் வீட்டிலிருந்து குகை வந்திருக்கிறது இதன் காரணமாக, அந்த […]
தமிழகத்தில் அரசு உயர்வுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது அரசு ஊழியர்களுக்கான ஊதியம் அகவிலைப்படி உயர்வு 4 சதவீதமாக இருக்கும் என தகவல் கிடைத்திருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவது வழக்கமான ஒன்று. அதேபோலவே தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு […]